Sunday, April 28, 2019

தொல்காப்பியம் -- I

கல்வி என்பது அறிவு. நம் தமிழ் கிரந்தங்களில் , தொன்மையானது தொல்காப்பியம் - படித்து மே சிலிர்க்க வாய்த்த விஷயங்கள்.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

கரையானும், இருமும் மூன்று அறிவுள்ள பிராணிகள் என்கிறார் தொல்காப்பியர்.

அந்த மூன்று அறிவுகள் என்ன என்றால், அதற்கும் அவரே விளக்கம் தருகின்றார்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;

நாவு, மூக்கு, பரிசம் (தொடுதல்/ உணர்ச்சி) - ஆகிய மூன்றும் உள்ளவைகள் எறும்பு மற்றும் கரையான் என்கிறார்.

என்ன அற்புதம் பார்த்தீர்களா? வீனா வம்பு பேசி வெள்ளை புலையர்கள் சொன்ன திராவிடத்தை நம்பி அழிந்து போன அறியவாளிகளுக்கு , உண்மைத்தமிழரின் பண்பாடும் வைதிக முறையும் ஒரு என்று உணர்த்தும் உன்னதமான நூல் தொல்காப்பியம்.