Monday, May 25, 2020

Names of Utensils in Tamil..


  1. சட்டகம்
  2. கரண்டி
  3. அன்னக்    கை
  4. அகப்பை / ஆப்பை
  5. தேக்கரண்டி
  6. கோழிமுட்டைக் கரண்டி / குழிக் கரண்டி
  7.  கண்ணாப்பை


  1. வட்டில்
  2. வட்டல் / வட்டை
  3. தர்பண வட்டை
  4. தாம்பாளம்
  5. தீஞ்சட்டி
  6. இலுப்பைச் சட்டி
  7. வடை கல்லு
  8. கற்சட்டி
  9. தோசை கல்லு / கோரி
  10. பணியாரக் கல்லு


  1. முறுக்குப் புடி
  2. சேவை நாழி
  3. மத்து



  1. ஆழாக்கு /மரக்கால் /படி/சுட்டி
  2. குவளை
  3. பானை



  1. இட்லிப் பானை
  2. புட்டு கோல்
  3. இடுக்கி
  4. கத்தி
  5. அரிவாள் மனை
  6. சிரவை
  7. பணியாரக் கல்லு / அப்ப  காரல்
  8. ஆட்டுக் கல்லு
  9. அம்மி கல்லு  & குழவி
  10. இயந்திரம் / எழுந்திரம்



  1. சல்லடை
  2. தவலை



  1. குடம்
  2. அண்டா
  3. குண்டா
  4. வால் பாத்திரம்
  5. சொம்பு
  6. பானை
  7. சம்புடம்
  8. கிண்ணம்
  9. அறிவால்
  10. அடுக்கு
  11. கங்காளம்
  12. முறம்
  13. கூடை
  14. பொட்டிக்கூடை
  15. பூ வாளி
  16. வாளி
  17. மண் கலம்
  18. மரக்   கலம்


------------------------------------------------------

Tuesday, May 12, 2020

பழமொழிகள் - I (24)

  1. அடியேன்னு கூப்பிட பொண்டாட்டியே இல்லை.பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ண சாமியாம்
  2. அரிசியேம்  கொண்டு அக்காள் ஆத்துக்கு போன போலே!
  3. அளவுக்கு மீறினால் அம்ருதமும் நஞ்சு 
  4. ஆவணியாவட்டத்திற்கு அசடும் சமைக்கும்!
  5. இஞ்சிக்கு தோலில் விஷம் ! கடுக்காய்க்கு பருப்பில் விஷம் !
  6. இரவில் இலைக்கறி உண்ணாதே!
  7. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு !
  8. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!
  9. கடை தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி !
  10. கலத்திலே உட்கார்ந்தா காசிக்கு போன ப்ராமணனே வந்துடுவான்
  11. குழம்பில் இட்ட கருவேப்பிலை மாதிரி !
  12. சக்கைக்கு சுக்கு மருந்து  மாங்காய்க்கு தேங்காய் மருந்து!
  13. சுக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெற்றாற்போல!
  14. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சின சாமியும் இல்லை!
  15. சொல்லிக் கொடுக்கிற புத்தியும் ஊட்டிக்கொடுக்கிற சாப்பாடும் நிலைக்காது!
  16. தனக்கு தனக்கு என்றால் கொழுக்கட்டை பெருசு!
  17. தனக்கு தானும் பிரைக்குத் தூணும்!
  18. நுனிப்புல் மேய்ந்து விட்டு வந்து கதை விடறமாரி!
  19. நெய்யப்பம் தின்னால் ரெண்டுண்டு கார்யம்! 
  20. நெல்லு பழசானா பொன்னு எள்ளு பழசானா பொன்னு!
  21. பருப்பு இல்லாத கல்யாணமா?
  22. பாத்திரம் நக்கி வீட்டிலே ஒரு தொன்னை நக்கி 
  23. பாழானது பசுவின் வயிற்றிலே!
  24. விருந்தும் மருந்தும் மூணு நாள் தான்