Wednesday, August 23, 2017

மாயா பஞ்சகம் - ஆதி சங்கரர்

அகண்டமான பிரமத்தை , சைவ வைஷ்ணவ பேதங்களால் காணச் செய்து, சான்றோர்களையும் ஏமாற்றி விடும் மாயே! உன் திறமை மிக அற்புதம்!


வேத வேதாந்தங்களில்  கரைகண்ட ஸ்ரேஷ்டர்களையும் , பெண்களைக் கண்டால் மிருகங்களாக செய்யும்  மாயே! உன் பெருமை என்ன சொல்வது!

அகண்டமான, சுத்த சைதன்ய ஸ்வரூபமான பிரம்மத்தை (ஆத்மாவை) ஜீவேஸ்வர பேதங்கள் செய்த மாயே ! என் சொல்வவது உன் பெருமை?

ஸுத்த சைதன்ய  ஆத்மாவை குண,வர்ண,ஜாதி  பேதங்கள் ஆக்கி , வீடு மனைவி என்று பந்தங்கள் செய்யும்  மாயே! என் சொல்வேன் உன் பெருமை?

Tuesday, August 22, 2017

மனு தர்மம்

நம் தமிழகத்தில் உள்ள வேளாளர்கள் அனைவரும் வைசியர்கள் - அவர்களுக்கு பூணூல், வேதம், சிகை எல்லாமே உண்டு - அவர்கள் பூவைசியர்கள்.

வேதம் கற்கும் பாடசாலைகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்து விட்டால், நம் இந்து மதம் தழைத்தோங்கி வளரும்.

எல்லா வேளாளர்களும் தான் ஐயா.  ஜாதி என்பது நமக்கு நாமே செய்து கொண்ட ஒரு அக்கிரமம். நீங்கள் உங்கள் பையனை வேதம் படிக்க அனுப்ப தயாரா?

மாடு மேய்ப்போர்கள் அனைவரும் கோ வைசியர்கள் - அவர்களுக்கும் வேதம் பூணூல் எல்லாமே உண்டு .


வேதம் கூறும் உண்மை - நான்கு வருணத்தவரும் இறைவனிடத்தில் உண்டானவர்கள் தான்.

ஆனால் நாம், கொஞ்சம் ஓபன் அக்கா இருக்க வேண்டும் ஐயா

வணிகம் - பொருட்கள் விற்பனை செய்யும் எல்லோரும் வைசியர்கள்
வங்கி நடத்தும் எல்லோரும் தன வைசியர்கள்

Monday, August 14, 2017

காங்கிரஸ்...



தலைமுறைகள் ஐந்துமாய் பாரதத்தை ஆண்ட அந்தப் பொய்யர் கூட்டம் பாருங்கள்
வெள்ளையனை வெளியியற்றி விட்டோமோ கேளுங்கள்?

காமுகர்கள் கள்ளர்களும், வெள்ளை பெண்டிரும் வந்திங்கு ஆட்சி செய்ய வேண்டுமோ?
நம் நாடு நம் வீடு வெளியேறு  வெள்ளை  நாயே ! தன்மானம் காப்போம் நாம் !
பொய்யர்களை ஒழிப்போம்!

குழந்தைகள் சாவினிலே அரசியலை செய்திடும் வஞ்சத்தின் பேய்களோ  நீர்?
எங்கள் வரிப்பணத்தை இத்தாலி நாட்டிற்கு தந்திடும் கயவர்கள் கூட்டமோ நீர்?

Friday, August 11, 2017

ஆடி வெள்ளி

கொலை ஒருவன் செய்ய பழி இன்னொருவன் ஏற்க
வெள்ளைக்கார  வேசிகள் வந்தெம்மை ஆள்வதென்ன நீதி?

மோடி மோடி மோடி என்றலைவர் மக்கள் கோடி கோடி கோடியாய்
தேடி தேடி தேடி எம்மை நன்மை செய்யும் தலைவன் வாழ்க வாழ்க வாழ்க

உதிக்கின்ற ஆதித்யன் ஆயிரம் பிரைபை கொண்டவளே !
தேவர்கள் செய்யும் வேள்வியில் உதித்தவளே ! அன்னையே போற்றி !

கரங்கள் நாலும் கொண்டவளே ! ஆசை- பாஷம் !
கோபம் -அங்குசம், மனமாம் கரும்புவில், பூ அம்பு  பஞ்சேந்திரியங்கள்!

அன்னையே நீ என் ஆன்ம ஸ்வரூபம் என்று உண்ரர்ந்தேனே!
அருமறையின் உட்பொருளே! சதாசிவன் பத்தினியே ! அம்மா போற்றி!

சித்தர்களின் அன்னையே! சித்தர்களின் அறிவின் வடிவே !
வேதமென்னும் சிப்பிக்குள் விளையும் முத்தே! அம்மா போற்றி போற்றி !

சம்பகம், அசோகம், புன்னை, செவ்வந்தி பூக்கள் முடிந்த குழல் உடையவளே! மதி முகம் கொண்டவளே! அம்மா போற்றி

Thursday, August 10, 2017

அம்மன் பாட்டு

கொள்ளுமழை பெய்ய வேண்டும்! குளம் நதிகள் நிறைய வேண்டும் !
நல்ல மலை பெய்ய வேண்டும் ! நஞ்சை புஞ்சை விளைய வேண்டும் !

அம்மா உன் அருள்மழையால் அகிலமெல்லாம் காக்க வேண்டும்!
தமிழகத்தை காத்தது போல் தாரணி எல்லாம் காக்க வேண்டும் !

வேப்பிலையும் திருநீற்றால் வினைகள் எல்லாம் தீர்க்க வேண்டும் !
நோய்நொடிகள் இல்லாமல் எங்களையும் காக்க வேண்டும் !

சான்றோர்கள் எல்லோரும் சுகமாக வாழ வேண்டும்!
செல்வங்கள் பதினாறும் எங்கெங்கும் நிறைய வேண்டும்!

எங்கள் நாட்டு எல்லை எல்லாம் அரண் போலக் காத்திடம்மா!
எதிரிகளின் படையெடுப்பை வீழ்த்தியிடவும் செய்யுமம்மா!

அக்கிரமாக் காரர்கள் ஆக்கிரமிக்க நினைத்தாலே !
ஆங்காரி மாரிமுத்தே அவர்கள் சிரஸ்ஸினையும் கொய்திடம்மா!

பாரதத்தின் புகழதனை உலகெங்கும் காட்டிடம்மா!
இந்நாட்டின் மீதினிலே  அருட்கிருபை காட்டிடம்மா !

குரு வந்தனங்கள்

மௌனமமாகி ஆல மரத்தடியில் பிரம்ம தத்துவத்தை சொல்லும் ஆசிரியன் !
ஆசிரியன் சொல்வதை தெளிவாக உணர்ந்த பிரும்மநிஷ்டர்களான சீடர்கள் !
-தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம்

அஞ்ஞான இருளை போக்கி ஞானம் என்னும் மையை தேய்க்கும் கோலே !
என் ஞானக் கண்ணைத் திறக்கும் குருவே உனக்கு நமஸ்காரங்கள் !

ஒன்றாய் அழிவில்லா அசைவில்லா தூய்மையாய் சர்வ சாக்ஷி ஆனவனே!
உணர்வுக்கப்பலாய் முக்குணங்களுக்கு அப்பலாய் சத்குருவே  நீ போற்றி !

ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதீ சாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணா ரஹிதம் சடகோரும் தம் நமாமி

தமிழ் சமஸ்கிருதம்  என்று சண்டை போடாமல், நல்ல ஆன்மீக விஷயங்களை  எந்த மொழியில் இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் !

மஹரிஷிகள், ஆச்சார்யர்கள், சித்தர்கள் ஆகியோர் தந்த நல்ல பொக்கிஷங்கள் தமிழிலும் , வடமொழியிலும் உள்ளன. அவர்களுக்கு கோடி வந்தனங்கள் !

பக்தி மார்க்கத்தை பரப்பி நம்மை நல்வழி படுத்திய ஆழ்வார் நாயன்மார்களுக்கு வந்தனங்கள்! பள்ளிக்கூடங்களில் அவர்கள் பாடல்கள் சொல்லித் தருவதில்லை.

நாராயணன் பிரமன்
வசிட்டன்   ஷக்தி பராசரன் வியாசன்  சுகன்
கௌடபாதன் கோவிந்தன் ஆதி சங்கரன்  சுரேஸ்வரன்
தொட்டு நம் ஆசாரியன் வரையில் அத்துவைத குரு பரம்பரை என்று உணரு  மனமே

Tuesday, August 8, 2017

நானும் என் நண்பனும் ....


  • என் நண்பன் :  உழவன் (வேளாளன்) சேத்தில் கை வைத்தால் தான் பார்ப்பான் சோத்தில் கை வைக்க முடியும். 
  • நான்: பார்ப்பான் சோற்றிலும், தீயிலும்  கை வைத்து வேள்வி செய்தால் தான் மழை பொழியும் - அப்பொழுது தான் உழவன் சேற்றில் கை வைக்க முடியும் .வேத  மந்திரங்கள் வருணன், சோமன் மற்றும் உள்ளவர்களிடத்தில் பிரார்த்தனையாக அமைந்து உள்ளன.
  • என் நண்பன்: ஓஹோ! இவ்வளவு விஷயம் இருக்க இதுல?
  • நான்: அமாம் நண்பா. ஜாதி முறைமைகள் சொல்லி பிரிவினை பார்க்காமல், எல்லோரும் சமுதாய நன்மைக்காக பாடு பட வேண்டும்.
  • இருவரும்: வாழ்க தமிழ்! வளர்க்க பாரதம்! ஜெய் ஹிந்த் !

வந்தே மாதரம்

வந்தே  மாதரம் பாடலை கேட்கையில்  உன்மேல் அன்பு பிறக்குதம்மா!
என்னுள்ளம் உடலும் உயிரும் உனக்கே என்னும் உணர்வு பிறக்குதம்மா !

எதிரிகள் உன்னை தாக்கிட வந்தால் உள்ளம் துடிக்குதாம்மா!
உடலும் உயிரும் எல்லாம் உனக்காய்ப் போரிடாத தோணுதம்மா!

உன் புகழைப் பாட மறுக்கும் பேர்களை எல்லாம்  வெறுக்கத்த தோணுதம்மா!
மண்ணும் மலையும் காடும் மேடும் எல்லாம் நீயம்மா!

காஸ்யப முனிவன் பெருந்தவம் செய்த காஷ்மீர் நீயம்மா!
அகத்தியன் தமிழை வளர்த்த குமரிக் கண்டம் நீயம்மா!

உன் அன்புக்கரத்தில் ஒரு சிறு பிள்ளை என்னையும் ஏற்றுக்கொள் !
உன்மடியில் பிறந்தோர் அனைவரும் மிக்க புண்ணியம் செய்தோரே!

Sunday, August 6, 2017

வேத விருதம்

பார்ப்பனர் என்று சொல்லுவோர்கள் இருபிறப்பார்கள்
அவர்கள் முதல் மூன்று வருணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்

அறுதொழிலோர் அந்தணர் என்று வள்ளுவன் சொன்னான்
அதனை மனு அவனும் சொன்னானே தரும சாஸ்திரத்தில்

அரசாளும் மன்னார்வர்கள் அவர்கள் தானும்
வணிகம்  செய்து பொருளீட்டும் வைசியர்களும்

நிலத்தை உழும் உழவர்களும் பூவைசியர்கள்
ஆடு மாடு மேய்ப்பவர்கள் கோ வைசியர்கள்

பொன்னும் பொருளும் உணவுப் பண்டம் விற்பனை செய்யும்
மக்கள் எல்லாம் வைசியர்கள் தெரிந்து கொள்ளுவோம்

ஆக பிரம்ம கிஷத்ரிய வைசியர்கள் பார்ப்பனர்கள் தாம்
அவர்கள் எல்லோரும் வேதம் கற்று அறநெறி கொள்வர்

பன்னிரண்டு வயதிற்குள்ளே பூணல்  பூண்டு
வேத விரதம் கொண்டு அவர்கள் வேதம் பயிலுவர்

அம்மியதன் மீதில் ஏறி நின்று கொண்டுமே
தர்பையினால் கயிறாம் அந்த மௌஞ்சியை தரிப்பர்

உபநயம் என்று சொல்லும் சடங்கின் பொழுது
தங்கள் அகக்கண்ணை  அச்ச்சாரியன் திறந்தும் வைப்பான்

தாயின் வயிற்றில் பிறப்பதுவும் முதற் பிறவியாம்
பின்பு உபநயன வேள்வியினால் இரு பிறவியாம்

எனவே சங்கத் தமிழில் துவிஜர்களை பார்ப்பனரென்பர்
வேதம் சொல்லும் மார்க்கம் என்றும் புனிதமானது

வேத மார்க்கம் வாழ்க வாழ்க வாழ்க வேதியர்
வேதம் சொல்லும் வழி முறைகள் ஒங்க ஓங்கவே

வேள்வித் தீயும் ஒங்க ஒங்க ஒங்க வேதமும்
வேதம் சொல்லும் சாத்திரங்கள் வாழ்க வாழ்கவே

வேத மாதா சரஸ்வதியும் வாழ்க வாழ்கவே
பாரதமாம் புண்யபூமி வாழ்க வாழ்கவே

நாத்தீகரும் நீசர்களும் வீழ்க வீழ்கவே
மதம்   மாற்றும் மடயர்களும் வீழ்க வீழ்கவே !

பகுத்தறிவு ....

பகுத்தறிவு என்று சொல்லும் மூடரே கேளும்
பகுத்தறிவு என்ன வென்று சொல்லித் தருகின்றேன்

தண்ணான்மாவை  அறிந்து கொள்ளும் வித்தை தன்னையே
அதுவே அழிவில்லாப் பரம்பொருளின் அம்சம் என்று

உணர்ந்து அறிந்து கொள்ளுதலே பகுத்தறிவென்பர்
இதனை உணராது மனிதர்களாய் இருப்பதும் வீண் தான்

சித்தர்களும் முனிவர்களும் சொல்வதிதனையே
துறவிகளும் ஞானிகளும் போதிப்பதிது தான்

வேதம் சொல்லும் சத்தியமும் இதுவே தானே
பேதம் இன்றி அனைவருமே இறைவன் மக்களே

அவர்கள் செய்தொழிலும் முக்குணத்தால் வேறுபட்டனர்
வருணம் என்னும் விடயம் மட்டும் உண்டு தருமத்தில்

சாதி பேதம் செய்து கொண்டான் மனிதன் தானும்
ஆதி போதம் இல்லாத அறிவு கெட்டவர்

தீண்டாமை சொல்லி சொல்லி நாட்டை ஒழித்தார்
ஆதியான பரம்பொருளே உலகம் ஆனது

புண்ணியராம் வருணத்தார் நான்கு பேரும்
கண்ணியமாய் அன்புடனே இருந்திடல் வேண்டும்

ரிஷிகள் முனிகள் சித்தர் கூறும் சாத்திரங்களும்
குற்ற மற்ற மார்க்கம் தானே  தெரிந்து கொள்ளுங்கள்

மதத்தை  மாற்றி கொண்டு விட்ட மூடர்கள் தாமும்
சாதி தன்னை மாற்றி கொள்ளல் சாத்தியம் தானோ

அறிவும் அற்ற நாத்தீகர்  தாமும் வந்து
பகுத்தறிவை புகுத்திடத்தான் சாத்தியமுண்டோ

மூத்திரச்சட்டி கிழவனாரின் சிலைக்கும் மாலை
அவனை தெய்வம் போல கருதிடுதல் பகுத்தறிவாமோ?

வளர்ப்பு மகளை மனமும் செய்த கன்னடக்க கிழவன்
தாடிக் கிழவன் தன புகழைப் பாடும் மடயர் கூட்டங்கள்

நயவஞ்சகன் வெள்ளைக்காரன் சொல்லும் பொய்யினை
ஆரியமும் திராவிடமும் சொல்லித் திரிந்துமே

வந்தேறி தாடி கிழவன்  போலிக்கதைகள்
பலவும் சொல்லி திரியும் மூர்க்கரும் தானே

வேத மதம்  வேதியர்கள் தம்மைத் தாக்கி
சாத்திரங்கள் பொய்யென்று பேய்களை போலே

நாத்தீகம் சொல்லி வேத நிந்தனை செய்யும்
நயவஞ்சகர் கூட்டங்களும்  வீழ்க வீழ்கவே

பகுத்தறிவு பேசித் திரியும் பரதேசிகளும்
பண்பற்ற நாய்களும் தான் வீழ்க வீழ்கவே

தாடிக் கிழவன் சிலைக்குத்தானும் மூத்திரச்சட்டி
வழங்கிடும்  அந்த கயவர் கூட்டம் வீழ்க வீழ்கவே

தாலி அறுக்கும் தரம் கெட்டவர் வஞ்சகர் தாமும்
தமிழின் பெருமை குறைக்கும் நீசர் ஒழிக ஒழிகவே

தமிழ்த் தாயின் செல்வ மக்கள்  வேதப் பார்ப்பனர்
தமிழ்ப் பனுவல் தந்த தொல்காப்பியர் குறுமுனி

தமிழக கடவுள் கந்தன் சிவனும் வாழ்க வாழ்கவே
திருமால் தன தங்கை உமையும் வாழ்க வாழ்கவே

ஆழ்வார்கள் பாடிப் புகழ்ந்த மாலும் வாழ்கவே
ஆதித்யன் விநாயகன் வாழ்க வாழ்கவே

வாழ்க வேதம் வாழ்க பசுவும் வளர்க வேதியர்
வாழ்க சான்றோர் கூட்டங்களும் வாழ்க தமிழுமே  

வாழ்க மொழிகள் ஆரியமும் தமிழும் தானே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ்த்திருநாடு

வாழ சித்தர் முனிவர்களும் வாழ்க அந்தணர்
வாழ்க வாழ்க தமிழ் குடியும் வாழ்க அனைவரும்

வாழ்க வாழ்க பாரதத்தின் சேனைகள் எல்லாம்
வாழ்க வாழ்க உள்ளவர்களும் வாழ்க எல்லோரும்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
பாரதத்தின் மணிக்கொடியும் வாழ்க வாழ்கவே !

Saturday, August 5, 2017

ஒன்றுபட்ட காஸ்மீர்

காஸ்யபனாம் முனிவன் தேசம் காஷ்மீர  தேசம்
அந்த தேசம் தன்னைத் துண்டாடினர்  பாதகர் தாமும்

வந்தேறிய புலையர்களின் மதத்தைத் தழுவியே
காஸ்யபன் தன் தலைமுறையைக்   கொலையாடினார்

வாக்கின் அரசி சரஸ்வதியின் திருக்கோயில் தன்னை அழித்தும்
போக்கும் அற்ற  வஞ்சகரும்  நாட்டைப் பிரித்தனர்

வேதமாதா  சரஸ்வதியின் அருட்கிருப்பையினால்
இழந்த நிலத்தை மீண்டும் பெறுவோம் இதுவும் சத்தியம்

சரஸ்வத்தியின் கோயிலைத் தான் மீண்டும் கட்டுவோம்
அங்கு காஸ்யப முனிவன் பாதம் என்றும் வணங்குவோம்

காஸ்மீரத்துப் பண்டிதரை குடி இருத்துவோம் அங்கு
வேத மார்க்கம் தனையும் நாட்டி நிற்போம் நிமிர்ந்த்துமே !

வீழ்க வீழ்க வந்தேறிகள் பொய்யர் வஞ்சகர் !
பரத்தைத் துண்டாடிய பொய்யர் வீழ்கவே !

Thursday, August 3, 2017

தமிழர் பெருமை

தமிழகத்தைப் பிடித்த பீடை தீர்ந்திடத் தான்  வேண்டுமே
தமிழ்த்தாயின் பெருமை எங்கும் விளங்கிடவும் வேண்டுமே

முக்கண்ணன் அகத்தியரின்  தமிழும் வளர வேண்டுமே
தீவண்ணன் முருகன் பெருமை ஓங்கிடத்தான் வேண்டுமே

காவிரியும் பாலாரும் பெருகிடத்தான்  வேண்டுமே
தாமிரபரணி ஆற்றில்  தண்ணீர் நிறைய வேண்டுமே

கொள்ளுமளவு மழையும் தான் பொழிந்திடவும் வேண்டுமே
எள்ளும் நெல்லும் எம் நிலத்தில் விளைந்திடத்தான் வேண்டுமே

ஒரு தெய்வம் ஒரு தூதன் ஒரு வேதம் என்று சொல்லி
தமிழர் பெருமை கெடுக்கும் கயவர் ஒழிந்திடத் தான் வேண்டுமே

மாரியினை மேரியாக்கி மனதின் தன்னை தேவனாக்கி
பிதா சுதன் ஆவி என்று போலிக் கதைகள் பலவும் சொல்லி

புட்டுக்கோலாம் சிலுவை தன்னை புனிதமான வஸ்துவாக்கி
கட்டுக்கோப்பாய் வாழும் தமிழர் மரபதனைத் தான் பழித்து

தேவன் தேவன் என்று ஒரு மனிதன் தன்னை தெய்வமாக்கி
தேவன் பெயரில் அதிசயங்கள் போலியாகத் தானும் செய்து

பொய்கள் சொல்லும் கூட்டங்களும் அழிந்து ஒழிய வேண்டுமே
வேற்று  மரபு தனைத்  தழுவி தமிழ் மரபைப் புறக்கணித்து

வேற்று மொழி நூல்களை   ஊளை இடும் கூட்டமும்
ஆடி பாடி அழகாய் இருக்கும் நம் மரபைத் தாக்கிடும்

குறுமுனிவன் தருதமிழை பழித்துப் பேசும் கூட்டமும்
பெருமுனிவர்  தருமரமபை இகழ்ந்து பேசும் கூட்டமும்

தற்பெருமை சொல்லி தமிழர் பெருமை கெடுக்கும் கூட்டமும்
கற்றருமை இல்லாத  கயவன்  பெரியார் கூட்டமும்

பொய்கள் பல சொல்லித் திரியும் இறைமறுப்புக் கூட்டமும்
வஞ்சர்கள் சங்கமும் நாத்தீகர் கூட்டமும் அழிந்தொழிய வேண்டுமே

மெய்யுணர்வை தந்த நம் தமிழர் கூட்டம் வாழ்கவே
குறுமுனிவன் தொல்காப்பியன் சங்கத் தமிழும் வாழ்கவே

மூன்று சங்கம் வளர்த்த நம் தென் மதுரை வாழ்கவே
மூன்று கண்கள் உடைய நம் சொக்கநாதர் வாழ்கவே

திருமுக்கூடல்  வாழும் திருமாலும் வாழ்கவே
திரு முருகன் தமிழ்க் கடவுள் வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழ்த் தாயின் அன்பு மக்கள் அனைவருமே வாழ்கவே !
மெய்யுணர்வாய் மரபு வழியில் நிற்போர் என்றும் வாழ்கவே !

மனு தருமம் திருக்குறளும் மேலோங்க வேண்டுமே
தமிழ் மறைகள் வேதங்களும் முழங்கிடத்தான் வேண்டுமே !

Tuesday, August 1, 2017

மத மாற்றம்

பஞ்சு  விற்ற வெள்ளைக்காரன்  மதத்தை தழுவியும்
நெஞ்சு செத்து பெயரும் மதமும்  மாற்றிக் கொண்டுமே

தன்னிலைமை அறியாது திரியும் மக்களும்
எந்நிலைமை எய்துவரோ தெரியவில்லையே !

முக்கண்ணன் முருகன் வளர்த்த சங்கத் தமிழினை
போப்பண்ணன் சொன்ன பொய்க்கு விற்று விட்டனர் !

தம்மரபும் மதமும் போகி  தவித்து நின்றனர்
பேய்களைப்போல் வேடம் போகி  இழிந்து நின்றனர்!

பாடையிலே ஏறுவதால் பாடை புனிதமோ?
சிலுவையிலே ஏறியதால் சிலுவை புனிதமோ?

தன்னைத் தானே காத்துக்கொள்ள ஏசுவும் தானே
ஊரார் பாவம் தீர்த்து வைப்பான் கதையை  விடுவாரே!

சிலுவை என்னும் காட்டை ஏறி உயிரை விட்டானாம்
அதனால் சிலுவை பூண்டு பேயாட்டம் ஆடும் மூடர்கள்

பன்றி பசுவும் கோழி காடை ஆடும்  உண்டுமே
தம்முடலை வளர்க்கும் புலையர் ஆகி விட்டனர்

மனு தருமம் திருக்குறளும் மறந்து விட்டாரே
மாற்று மதம் சொல்லும் பொய்யை ஏற்று விட்டாரே !

அகதியனும் நக்கீரனும்  வளர்த்த தமிழினை
கொச்சைப் படுத்தும்  பாடல்களை பாடி ஆடுவர்

பொய்யர் மதம் தன்னை ஏற்போர் வீழ்க வீழ்கவே
மெய்யர் பதம் ஏற்போர் புகழ் வாழ்க வாழ்கவே

சிவ பெருமான் திருமாலும் வாழ்க வாழ்கவே
தமிழ் கடவுள் முருகன் பாதம் வாழ்க வாழ்கவே !

சங்க தமிழ் தந்த பெரும் முனிவர் வாழ்கவே !
தொல்காப்பியன் கும்ப முனியும் வாழ்க வாழ்கவே!

Friday, July 28, 2017

अखण्ड भारत पञ्चकम्

हिमालय समरम्भाम् विन्ध्य परवथ मध्यमां
द्रविड लङ्काधि संयुक्तां वन्दे अखण्ड भारतं

मकुटे हिमोत्पर्वतं  च पादुकां द्रविड दिव्य  देशं
मध्ये विन्ध्य पर्वथं च प्रणतोस्मि भारत मातृकां

अभय वरद हस्थे खड्ग ध्वज धारिणीं
काषाय वर्ण शोबिते अम्ब वन्दे भारत मातृकां

कोटि सूर्य प्रकाशिनीं अम्ब नानाभरण भूषिथे
पद्म करे पधम मुखे देवी वन्दे भारत मातृके

साधु ऋषि मुनि पूजिते देवी सर्व विद्या स्वरूपिणी
ब्रह्म विध्या स्वरूपिण्यै वन्दे भरथ मातरं

வணக்கம் அன்னையே

அன்னை உன்னை போற்றுகின்றேன் இன்றும் என்றுமே
என்னை ஒரு ஆளாக்கிய  பெருக்கும் நீ

உயிரும் உடலும் உணர்வும் மொழியும் தந்து
வயிறும் நோக்கா வண்ணம் உந்தன் அன்புப்பால் ஊட்டி

மண்ணின் பெருமை காக்க எனக்கு வீர உணர்வுமே தந்திட்டு
கண்ணின் இமை போல் என்னைக் காத்த பாரத மாதாவே

என்ன சொல்வேன் உன்பெருமை இந்தப் பாரிலே
உன்னைப் போல ஒரு நானும் இல்லை உலகிலே

அன்பும் பண்பும்  அறமும் தந்து
ஆவி உடல் நரம்பில் நெஞ்சில் நின்று

என்னை உந்தன் அன்பினாலே என்றென்றும் ஆட்கொண்டு
உன்னை எந்த தாயாக உணர வாய்த்த பேரணங்கே!

தமிழும் நீயே வாடா மொழியும் நீயே படையெடுத்த
கயவர்கள் தலையைக் கொய்த வீராங்கனையே!

அம்மா உந்தன் பேரை சொல்ல ஊறுது வீரம் என்னுள்
சும்மா உன்னை நினைத்தாலே ஜென்மம் தன்னியம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
வல்ல தமிழும் வாழ்க குமாரி அன்னையும் தானே !

Thursday, July 27, 2017

பொய்யர்களின் மதம்

அதிசயங்கள் செய்து விட்டால் இறைவனாவானோ?
அதிசயங்கள் பலவும் செய்த  சித்தர்களுண்டு

சிலுவையதன் மீதேறி உயிரை விட்டானாம்
தன்னுயிர் தான் போகும் வரை என்ன செய்தானோ?

யூதனாக பிறந்தவன்  தான் சாமி ஆனானோ?
யூதர்களின் பனுவல்களைத் திருடும் மூடர்களே

இயேசு என்னும் மனிதன் வார்த்தை வேதமாகுமோ?
அவன் செத்தைம்பது  வருடங்கள் போன பின்புமே

பேய் பிடித்த மாக்களைப் போல் ஆடும் புலையர்கள்
பேயாட்டம் ஆடி தங்கள் மதத்தை மாற்றுவர்

இயேசு பிறக்கும் முன்பாக  பல நூற்றாண்டு
எங்கள்  நிலமும் வேதம் மதமதுவும் தானும் உண்டு

பேய் பிடித்த நாய்களே நீர் கேளீர் சொல்லுவேன்
காசு கொடுத்து மதத்தை மாற்றும் மானம் கெட்டவர்

யேசுவினை காசுக்காக விற்றுப் பிழைப்பவர்
பன்றி பசுவும் நாய்களுமே உங்களுக்குணவு

ஒழிக ஒழிக பொய்யர் கூட்டம் பொய் மதங்களும்
வாழ்க வாழ்க வேதங்களும் தமிழ் திருநாடும் !


ஆடி வெள்ளி ....

பச்சை மாவின் விளக்கினாலே படையல்கள் வைத்தோம்
இச்சை உடன் பச்சடியும் பாயசம் பருப்பும்

நீறு மோரும் பானகமும் அப்பம்  ்வடையும்
சோறு கறியும் வடையுடேனே  அப்பம் பாயசம்

தலை வாழை இலையினிலே உனக்கே படைத்தோம்
இலை பூக்கள் கொண்டு உன்னை பூசனை செய்தோம்

ஆசனாதி  அர்க்கிய பாத்திய  நைவேத்தியமும்
தூப தீப நமஸ்காரங்கள் உனக்கே அம்மா

அம்மை காய்ச்சல் குட்டரோகம் கை கால் குடைச்சல்
வாந்தி பேதி தலை சுற்றல் வயிற்று வலியுமே

நகச்சுற்று நரை மஜ்ஜை எலும்பு ரோகமும்
புற்று நோயும் காசமுமே முட்டியதன்  வீக்கங்களும்

உஷ்ண  வாயு சீத பேதி உள்ளிருக்கும் ரோகமெல்லாம்
நீரிழிவும்  இரத்தத்தின் கொதிப்பு நீக்கி எம்மை காரும்

குற்றம் குறை இருந்தாலும் பொறுத்து எம்மை காக்க வேண்டும்
சுற்றம் எல்லாம் சூழ வந்துன் பொற்பாதம் வணங்கி நின்றோம்

எங்கள் நாடு எங்கள் ஊரு எங்கள் வீடு சுற்றத்தையும்
எங்கள் சேனை ஆயுதங்கள்  அனைத்தையுமே காக்க வேண்டும்

எதிரிகளின் சேனைகளும் உள்ளே புகுந்திடாமலே
எதிரிகளின் ஏவுகணை  எங்களைத் தான் தாக்காமல்

எங்கள் மன்னர் மந்திரிகள்  எங்கள் நாட்டு பிரஜைகளும்
சூனியன்கள்  பில்லியுடன் சூழ்ச்சி ஏவல் மாயங்களும்

எங்களைத் தான் அணுகிடாமல் என்றென்றும் காக்க வேண்டும்
போரென்று வந்து விட்டால் வெற்றி அருள வேண்டுமம்மா

கொள்ளுமழை பேய  வேண்டும் உழவர் பயிர் சிறக்க வேண்டும்
நல்ல மழை பேய வேண்டும் நதி குளங்கள் நிறைய வேண்டும்

நகரங்கள் கோட்டைகள் நாடெல்லாம் இருக்க வேண்டும்
நிகரில்லாச் செல்வங்கள் எம்நாட்டில் நிறைய வேண்டும்

சாதி மத பேதமின்றி நாடெல்லாம் மகிழ வேண்டும்
ஆதியான அம்மாவே எமக்கருள வேண்டும் நீ

அருள் மாரி பொழிந்திடம்மா அடியோரைக் காத்திடம்மா
பொருள் இன்பம்  வீட்டுடன் அறம் தந்து காத்திடம்மா

பரசுராமன் தாயே நீ பாரத்தைக் காத்திடம்மா
தமிழ்நாட்டைக் காத்தது போல் தரணி எல்லாம் காத்திடம்மா

அம்மம்மா உன் பெருமை சொல்லாத தான் முடிந்திடுமோ?
குழந்தைகள் எங்களையும் என்றென்றும் காத்திடம்மா !

வேதம் பசுவும் பார்ப்பனரும் முதியோர் சிசுக்கள் பத்தினிகள்
தர்மிஷ்டர்  அனைவரையும் காத்தருள வேண்டுமம்மா !

Tuesday, July 25, 2017

பகுத்தறிவு பன்றிகள்

பன்றிக்கு பூணூல் போடும் பன்றி மக்களே  நீங்கள்
பன்றிக்குத்தான் ஞான ஸ்நானம் செய்து வெய்யுமேன்!

பன்றி உறுப்பை வெட்டி வேற்று மதத்தில் சேர்த்து
உங்கள் போராட்டம் செய்யுங்களேன் அதையும் பார்ப்போம் !

தொல்காப்பியன், அகத்தியனும், சம்பந்தன் கபிலன்
பார்ப்பனர்கள் தமிழ்த் தொண்டு அறிய மாட்டீரோ?

பகுத்தறிவு என்று சொல்லி பார்ப்பனரை வையும்
மானம் கேட்ட பன்றிகளே தெரிந்து கொள்ளுங்கள்!

பெரியார் தன்  கொள்கைகளை சொல்லும் பன்றிகள்
பகுத்தறிவும் சொல்லி நம்மை ஒழித்து விட்டார்கள் !

ப்ராம்மணரை துவேஷம் செய்தும் வேதங்களை நிந்தனை
நாத்தீகம்  என்று சொல்லி ஊரை ஏமாற்றும்

பன்றி நாயும் பாம்பும் தின்னும் அந்த புலையர்கள்
ஒழிக ஒழிக ஒழிக ஒழிக பெரியாரின் சீடர்கள்

மாமதுரை எரித்த நல்ல கண்ணகி தானும்
சம்பந்தரும் வாழ்ந்த நல்ல தமிழ்த்திருநாடு

பன்றி மேய்க்கும் பகுத்தறிவாளிகள் வேண்டாமே
இங்கு சமயம் கூறும் பெரியவர் தானும் வேண்டுமே

எம்மதமும் சம்மதம் தான் எங்களுக்கும் ஆனால்
என் மதத்தை பழிப்போரை சும்மா விடுவேனோ?

உயர்க உயர்க வேதங்களும் சன்மார்க்கமும்
வாழ்க பசு வாழ்க வேதம் அந்தணர்களும்!

வாழ்க தமிழ் வடமொழியும் செந்தமிழ்நாடும் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரத  நாடு!

Saturday, July 22, 2017

தமிழர்களின் உணவுமுறை


தமிழர்களின் உணவுமுறை தொன்மையானது
அது அறுசுவையில் சிறந்த மிக மென்மையானது

சோறும் புளிக்காய்ச்சலுடன் புளியோதரையாம்
மோரும் அரிசி மாவும் சேர்ந்தால் மோருக்களியாம்

பேரும் சொல்ல எச்சில் ஊரும் தேங்காய் சாதம்
ஏறும் பிடித்து உழுபவர்க்கு தயிருடன் சாதம்

ஊரும் சேர்ந்து வைத்திடுமே பொங்கல்  தன்னை
சேரும் எலுமிச்சை சாதம் மிகவும் அருமை

கீறும் மாங்காய் சேர்ந்ததொரு மாங்காய் சாதம்
நாறும் மணம் ஓங்கும் நல்ல எள்ளின் சாதம்

தாரும் தாரும் என்று உண்ணும் சாம்பார் சாதம்
போறும் என்று சொல்லாத தத்தியோதனம்

தேறும் உடலும் தின்றால் இதனை மல்லியின் சாதம்
கோரும் நன்மை தந்திடும் நெய்யொழுகும் சாதம்

அருமையான தமிழர் பெருமை சொல்லும் உணவும்
சைவமென்றே தெரிந்து கொள்வோம் எல்லாருமே

பிரியாணி என்று சொல்லும் நாற்றப் பொருளை
உகந்துண்ணும்  புலையர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

ரக்ஷா மந்திரம் - ஸ்ரீ ருத்திரம்

அழல்வண்ணன் பெருமானாம் முக்கண்ணன்
கழல் அடிகள் தொழுது நித்தம் ஏத்துவோமே!

வேள்வியினில் அவியதனைக் கொள்ளும் பெருமான்
கேள்வியினில் கல்வியினால் தெளியும் பெருமான்

தன் கண்ணால் மூவுலகம் சுட்டே எரிப்பான்
முன் மண்ணால் மாலவனும் காணாப் பெருமான்

அழித்தலுக்குக் கடவுள் அவனே உருத்திரன் என்பர்
விழித்தல் வேண்டாம் சிவனே எங்கள் படைகள் மீது !

தவம் செய்யும் ரிஷி முனிவர் புண்ணியர்களையும்
கோபம் கொண்டுன் முக்கண்ணால் பார்த்திடல் வேண்டாம்

எங்கள் நாட்டு குடிமக்கள் அரசர்களையும் மற்றும்
குதிரைப் படை காலாட்படை சேனைகளையும்

உந்தன் கோபக் கண்ணால் பார்க்காதே நீயும் தானே
எந்தன் சிரம் தாழ்த்திய வணக்கம் உனக்கு சிவ பெருமானே

பாரதத்தின் புதல்வர்கள் யாவர்களையும்
சேவகர்கள் தங்களையும் காத்திடல் வேண்டும்

பசு மாடுகள் கன்றுகளும் காளைகளையும் மேலும்
குதிரை யானை படைகளையும் காத்திடல் வேண்டும்

கோபக் கண்ணால் எல்லோரையும்  பார்த்திட வேண்டாம்
கோபம் தணிந்து குளுமையாகக் காக்க வேண்டுமே

உருத்திரனே பசுபதியே எங்கள் விண்ணப்பத்தை
க்ருத்துடனே ஏற்று எம்மைக் காக்க வேண்டுமே

அவிர்பாகம் தனைக் கொள்ளும் பரமேசுவரா
தவிர்க்காமல் வணங்கி நின்றேன் எம்மைக் காரும்

போரதுவும் வாராமல் எம்மைக் காருமே
போரதனில் வெல்ல உம்மருளைத் தாருமே

சிவ சிவ சிவ சிவ நீலகண்டனே!
பவ பவ பவ பவ  பரமேசுவரா !

Monday, July 17, 2017

தொல்காப்பியரும் அவர் தம் ஐந்து தலைமுறைகளும்


திருமகள் தன் தந்தை நம் பார்கவ முனிவன்
அவன் திருப்பாதம் போற்றிடுவோம் நாம் அனைவரும்

ஸ்யவனன் முனிவானமே பார்கவர் புதல்வன்
அவன் திருவடிகள் சிரசில் வைத்துத் தொழுதிடுவோமே!

ஆப்னவானன்   மஹரிஷியாம்  ஸ்யாவனர் மகன்
அவர் திருவடியின் நிழல் தன்னிலே வாழந்திடுவோமே!

அவுருவன் தன் திருப்பாதம் போற்றிடுவோமே
அவன் ஆப்னவானன்  திருமகனாம் அறிந்து கொள்வோமே

ஜமதக்கினி முனிவர் பெருமை பாடிப் பரவுவோம்
அவுருவன்  தன்  புத்திரனாம் அறிந்து கொள்வோமே

இரேணுகாம்பை  ஜமதக்கினி தன் மனைவியாம்
மாரியம்மன் என்று அவளைத் தெரிந்து  கொள்வோமேன்!

பரசுராமன் அவன் பெருமை நாடும் அறியுமே
அவன் மழு எரிந்து தமிழகத்தை  தந்த முனிவனாம்  (அகநானூறு)

ஜமதக்கினி முனிவர் பெற்ற தவப் புதல்வனாம் அவன்
கையில் மழுவும் கொண்டதனால் பரசுராமனாம்

பரசுராமன் தம்பி ஆகும் புண்ணியன் பெயர் தான்
திருணதூமாக்கினி என்று சொல்லும் இலக்கியம் (தொல்காப்பியம்)

அகத்தியனார் செய்த ஆதி இலக்கண நூல்கள்
ஐந்திரமாம் வியாகரணம் வேத சாத்திரம்

நான்கு வேதம் கற்றுணர்ந்த புண்ணியனாம் நம்
தொல்காப்பியன் என்று சொல்லும் திருணதூமாக்கினி

இடை சங்கம் தந்திட்ட நம்  தொல்காப்பியனை
ஊனும் உயிரும் உள்ளவரை என்றும் மறவோமே!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த முனிவர்கள் பெருமை
நம் தமிழ் வளர்த்த முனிவர்களின் பெருமை பாடுவோம்.

திருமகள் பெருமை

திருப்பாற்கடல் தன் மகளாம் பார்க்கவன் புதல்வி
கருநீல மேனி மாலைக்  கைப் பிடித்தாளே

வெள்ளி தங்கம் போல வண்ணம் கொண்ட திருமகள்
சுள்ளி விலுவ மரத்தினாலே வேள்வியும்  கொள்வாள்

பெண்கள் நெற்றி வீட்டின் நிலவில்  நித்தியம்  இருப்பாள்
கண்கள் இமையும் போல மாலும் அவளும் இருப்பார்

பெற்ற தாயைப் போல பக்தர் துயரம் துடைப்பாள்
கற்ற சேய்கள் தம்முடைய வினைகள் அறுப்பாள்

திருமாலின் திருமார்பில் நித்தியம்  உறையும்
திருமங்கை திருப்பாதம் போற்றி போற்றியே !

Sunday, July 16, 2017

பாரதத்தாய் வாழ்த்து

வேதம் சொல்லும் உண்மை தன்னைத் தெரிந்து கொள்வோமா?
பேதம் இன்றி அறமதனைப் புரிந்து கொள்வோமே

பரம் பொருள் தான் உலகத்திற்கே மூலம் என்றுமே
அறம் பொருளுடன் இன்பம் வீடு சொல்லும் வேதங்கள்

பரம் பொருளினை மறைத்துக் காட்டும் திருமறை நூல்கள்
அறம் பொருளினைச் சொல்லி வீடும் தருமறை நூல்கள்

படை  எடுத்த கயவர் நூல்கள் மறையும் ஆகுமோ ?
சடை பெருத்த பரமன் அன்றி இறைவன் வேறுண்டோ ?

பஞ்சு விற்க வந்த வெள்ளை வஞ்சகர் தாமும்
அஞ்சி நிற்க போர் புரிந்த பாரத  நாடு

பரியில் ஏறி படை எடுத்த துருக்க சேனையின்
கரியைப் பூசி  முகத்தில் வென்ற இந்திய நாடு

கயவர் நூல்கள் மறையதுவாய் ஆகிவிடாது
பகைவர் நெறிகள் நம்மவரின் மதமும் ஆகாது

பாரதத் தாய் பெற்ற மக்கள் அனைவரும் ஒன்றே
சாரதாம்பா தந்த மொழிகள் எல்லாம் ஒன்றுமே

இமயம் முதல் குமரி வரை ஒரே மதமும் தான்
சமயம் அது வேறானாலும் மரபு ஒன்றே தான்

வாழ்க வேதம் உபநிடதம் சாத்திரங்களும்
வாழ்க பேதம் இன்றி மக்கள் அனைவருமே தான்

வீழ்க பேதம் சொல்லித் திரியும் வஞ்சகர் தாமும்
வீழ்க மதமும் மொழியும் சொல்லி கூச்சல் செய்வோரும்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
வேத புராணங்களும் அவள் கண்கள் ஆகுமே

அறம் பொருளும் இன்பம் வீடும் நான்கு லக்ஷியம்
சொல்லித் தந்த முனிவர்கள் தாம் அவள் தன மைந்தரே

ரிஷிகள் சொன்ன வாக்கை அழிக்க வந்த கயவர்கள்
மதத்தை மாற்றி மோசம்  செய்யும் பொய்யர் வீழ்கவே

பாரதத் தாய் பெற்ற மக்கள் எல்லோரும் வாழ்க
அவள் சொல்லித் தந்த நெறியில் வாழும் மக்களும் வாழ்க

அன்னை தன்னைப் போற்றும் உயர் மரபும் வாழ்க
வாழ்க வேதம் அந்தணர்கள் பசுவும் வாழ்க

வாழ்க ரிஷிகள் முனிகள் வாழ்க வாழ்க வேதங்கள்
வீழ்க பொய்யர் நாத்தீகர்கள் வஞ்சகர் வீழ்க

Saturday, July 15, 2017

செந்தமிழ்நாடும் அதன் பெருமையும்

மதத்தை மாற்றிக் கொள்ளும் மூடர்களே கேளுங்கள்
மதத்தை மாற்றிக் கொண்டால் உங்கள் மரபு மாறுமோ ?

மரபதுவும் மாறி விட்டால் தானும் போதுமோ?
மரபணுவை மாற்றிக்கொள்ள தானும் முடியுமோ?

சிவா பெருமான் முருகன் தந்த தங்க தமிழினை
தாரை வார்க்க உங்களுக்கு உண்டோ அருகதை?

சங்கம் நாட்டித் தமிழ் வளர்த்த எங்கள் மதுரையாம்
பங்கம் இன்றித் தமிழில் நூலை தந்த முனிவனாம்

குடந்தை மாநகரம் தானே  கோயில்கள்  நகரம்
மடந்தை பெண்கள் நிறைந்த எங்கள் சேர நாடுமே

மீனும் முத்தும் நிறைந்த எங்கள் பாண்டிய நாடு
மானும் சோறும் விளையும் நல்ல சோழநாடுமே

மலைகள் யானை நிறைந்த எங்கள் சேர நாடும் தான்
கலைகள் பலவும் வளரும் நல்ல பல்லவ நாடு

வேதம் தருமம் விளைந்த எங்கள் தென் தமிழ்நாடு
பேதம் இன்றி அனைவரும் தான் வாழும் தமிழ்நாடு

வேங்கடமாம் வடக்கில் எல்லை தமிழின் நாட்டிற்க்கே
குமரிமுனை தெற்கில் கொண்ட தென் தமிழ் நாடு

வட வேங்கடமுடையான் அருள் வடக்கில் இருக்குமே
தென் குமாரி அன்னை அருள் தெற்கில் இருக்குமே

திரு நாகைக் காரோணம் இருக்கும் கிழக்கிலே
பெருங்காவின் பகவதியும் இருப்பாள்  மேற்கிலே

எங்கள் தெய்வம் வாழும் ஊரில் வேற்று மரபினர்
தங்களுடைய பொய்க்கதைகள் சொல்வர் நித்தமும்

வாழ்க வாழ்க எங்களுடைய செந்தமிழ்நாடு
வாழ்க வாழ்க நாங்கள் வாழும் பாரத நாடு

வீழ்க வீழ்க வந்தேறிகள் பொய்யர் கூட்டங்கள்
வீழ்க வீழ்க நயவஞ்சகர் தங்கள் கூட்டமும்

Friday, July 14, 2017

தமிழும் ஆரியமும்..

வஞ்சகனாம் வெள்ளைக்காரன் சொன்ன கதைகளை
நெஞ்சத்தில் கொண்டு பொய்யாய் பேசுகின்ற மாந்தர்கள்

ஆரியமும் திராவிடமும்  பேசி காலம் கழிப்பரே!
காரியமும் செய்யாமல் காலம் கழிக்கும் வீணர்கள்

சாதி பேதம் சமய பேதம் மொழியில் பேதம் பேசியும்
ஆதி பொருளின் பிள்ளைகளே அனைவரும் ஆவர்

ஒரே குலம் ஒரே தேவன் மொழியும் ஒன்றே
ஒரே இனம் மனித இனம் என்பதை மறந்து

மொழியில் பேதம் சொல்லி சொல்லி நம்மைப் பிரித்தும்
புவியில் வாழும் பாவிகளை ஒலித்தால் வேண்டும்

வேதம் தரும சாத்திரங்கள் உள்ள ஆரியம்
பேதம் இன்றி எல்லோரும் பேசும் தமிழும்

ஆதியான சிவபிரானின் படைப்புகள் தாமே
சோதியான கடவுள் தந்த மொழிகள்  இரண்டும்

உள்நாட்டில் உன்னதமாய் உள்ள மொழிகளே
வெளிநாட்டில் இருந்து வந்த மொழி ஆங்கிலமே

ஆங்கிலத்தை கற்கும் மூடர் பெருமை கொண்டும்
ஏனையோரை பரிகாசித்தால் மாற வேண்டுமே

துருக்க நாடு மொழியாம் அரபி பாரசீகமும்
சிறக்க பேசும் மூடர்களை என்ன சொல்லுவேன்?

மென்மையான தமிழ் மொழியின் சிறப்பு பெரியது
தொன்மையான தாய் மொழி தான் காத்துக்கினியது

பீஜ மந்திரம் கொடுத்த மொழியும் பெரியது
வேத மந்திரம் அளித்த மொழியும்  பெரியது

தாய்மொழியாம் தமிழ் மொழிதான் வாழ்க வாழ்கவே!
தாய் நாட்டின் ஆரியமும் வாழ்க வாழ்கவே!

படை எடுத்து  வந்த கயவன் தந்த மொழியது
படை கெடுத்த துருக்கர் மொழி வீழ்க வீழ்கவே!

பஞ்சு விற்க வந்த வெள்ளை பிச்சைக்காரன்
நெஞ்சு தானில் கருமை கொண்ட நயவஞ்சகர்

ஆங்கிலத்தில் பேசி பேசி தமிழை ஒழித்த
ஆங்கிலமாம் அந்நியரின் பாஷை அதுவுமே
 வீழ்க வீழ்கவே

நாத்தீகம்  பேசி நயவஞ்சமாய் (தமிழ்) இனத்தைப் பிரித்த
கயவர்கள் தம் சூழ்ச்சிகளும் வீழ்க வீழ்கவே !





தமிழ் வளர்த்த புண்ணியர்

முக்கண்ணன் பெருமானாம் கடவுள் தமிழுக்கே
தீவண்ணன் தானும் நின்றான் தமிழ் சங்கத்தில்

அழகின் பெயரே முருகன் அந்த அழகன் தானும்
பழகி நின்று முதல் சங்கம் தானும் அமர்ந்தான்

குறுமுனி அவன் வந்தானே தென்புலம் காக்க
பெருமுனியும் தந்தானே அகத்தியம் எனும் நூல்!

தமிழ்ப்புலவன் நக்கீரன் புகழும் பெரியதே
தமிழ் வளர்த்த சங்கம் தன்னில் ஆனான் அங்கமே !

தொன்மையான காப்பியத்தை இயற்றி இலக்கணம்
மென்மையான தமிழில் சொன்னான் தொல்காப்பியமே

வட மொழியும் தமிழும் சேர்த்து செய்யும் செய்யுளாம்
வடமொழி சொல் சேர்த்தால் தமிழில் தப்பும் இல்லையே

என்று சொன்னான் தொல்காப்பியன் வேத வித்தகன்
ஐந்திரமாம் வியாகரணம் கற்ற வித்தகன் (திருணதூமாக்கினி))

இரேணுகாம்பா ஜமாத்திக்கினி தந்த நல்மகன்
பரசுராமன் தம்பி தந்த தொல்காப்பியமும்

தமிழ் வளர்த்த மாமுனிவர் எல்லோரும் வாழ்கவே!
தமிழ் வளர்த்த புலவர்களாம் புனிதர்களும்வாழ்கவே !

வாழ்க வாழ்க சிவனும் குகனும் வாழ்க கும்ப முனியும்!
வாழ்க பரசுராமன் அவன் தன் அருமை தம்பியும்!

வாழ்க சங்க தமிழும்! வாழ்க சங்க புலவர் எல்லோரும்!
தமிழைத் தாய் மொழியாய்க் கொண்ட புண்ணியர் வாழியே!

கள்ளின் கொடுமை

கள்ளருந்தும் கயவர்களை என்னவென்று சொல்லுவேன்
கள்ளருந்தி கண்ணை மூடி காணும் இடத்தில கிடந்துமே

மனமழிந்து மதியும்கெட்டு மண்ணைக் கவ்வும் மடையர்கள்
மதியிழந்து மானம்கெட்டு தன்னை மறக்கும்  கடையோர்கள்

மதுவும்  களவும் கொலையும்  ஹிம்சை
மாதும் இவைகள் ஐம்பெரும் பாதகங்கள் ஆகுமே

மதுவை அருந்தி மதியும் இழந்த மாந்தர் பின்பு
மாது முதல் மற்ற மூன்று பாவங்கள் செய்வர் எளிதில்

உலகில் உள்ள பாவங்கள் அனைத்திற்கும் மூலம்
உலகில் உள்ள ரோகங்கள் எல்லாமே மதுவினாலே

மதுவை உண்டவர்க்கு உண்டாம் நரகத்தில் வாசம்
மதுவின் சொட்டுக்கொரு ஆண்டு என்று கணக்கில்

உண்ணற்க உண்ணற்க உண்ணற்க மதுவை
செய்யற்க செய்யற்க செய்யற்க  பானம்

Thursday, July 13, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - வேத சிறப்பு

வேத சிறப்பு 

உருவம் இல்லாத அந்தப் பரம்பொருள்
அருவம் உருவம் ஆன பரப்பிரம்மம்

வேதமே அந்தப் பிரம்மத்தின் சுவாசம்
வேதமே படைப்பிற்கு ஆதாரம்

வேதமே உலகின் முழுமுதல் கிரந்தம்
வேதமே மானிடருக்கு என்றும் வழிகாட்டி

வேதமே பாரதத்தின் கலாச்சாரம்
வேதமே நான்காகி ஓதப் பெரும் பரம பவித்திரம்

வேதத்தை என்றும் நாம் காக்க வேண்டும்
வேதத்தை என்றும் நாம் வளர்க்க வேண்டும்

புருட சூக்தம் 

ஆயிரம் தலைகள் கொண்ட அந்த புருடன்
ஆயிரம் கண்கள் கால்களும் ஆயிரமே

பூவுலகம் எங்கும் நிறைந்தவன் புருடன்
அதற்கும் அங்குலங்கள் பத்து அதிகமானவன் புருடன்

Wednesday, July 12, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - இராமன் பெருமை

திருமாலின் அவதாரம் ஆன நம் இராமனும் !
இலக்குவன் தான் ஆதிசேடன் தன்னுடைய பிறவியே !

ஆழி சங்கும் பிறந்தனர் பரத சத்துருக்கனராய்!
பூவுலக வைகுந்தம் ஆனதே  அயோத்தியா !

இலக்குமியாம் சீதையும்  தான்  பூவுலகம் வந்தனள்!
வானரமாய் வந்தனர் தேவரக்கூட்டம் எல்லோரும்!

ஐயனும் வந்தான் இராவணனாய்!
விஜயனும் தான் கும்பகருணன்!

சீதை தன்னை கவர்ந்து சென்ற இராவணன் தன் கருவத்தை
அடக்கியவன் சிரமருத்து இலங்கை வென்று கொண்டுமே

குமபர்ணன்  தன்னுடைய சிரத்தையும் தான் வென்று நின்று
இராமனிடத்தில் சரணடைந்த வீடணற்கு முடி தரித்து

பரமசிவன் உருவமான அனுமனுக்கு அபயம் தந்து
தம்பிகளும், வானரமும் சீதையுடன் கூடவே

இலங்கை விட்டாயோத்தி சென்று உலகமெலாம் புகழவே
முடி தரித்து உலகமாண்ட இராமன் புகழ் பாடுவோம் !

ராம ராம ராம ராம ராம நாமம் வாழ்கவே!
கலியுகத்தில் நம்மைக் காக்க வேறெவரும்  இல்லையே!

Monday, July 10, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - மாண்டூக்ய உபநிடத சாரம்

ஓம் என்ற ஓரெழுத்து அதுவே தான் பிரம்மமே !
அகார உகார மகாரம்  ஓம்காரம் ஆகுமே !

அம்மூன்று  எழுத்துக்களையும் தாண்டி நிற்கும் அமைதி நிலைமை!
அதுவே தான் ஆகுமே தனிப் பிரமம்!

விழித்திருக்கும் நிலைமை அது அகரம் ஆகுமே!
அதுவே முதல் பாகம் அந்த  ஓம்காரத்தில்!

சொப்பன நிலை அது இரண்டாம் பாகம்
உகரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

ஆழ்ந்த உறக்கம் தான் மூன்றாம் நிலைமை
மகாரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

விழிப்பு  சொப்பனம் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இந்த
மூன்று நிலைகளுக்கும் சாட்சியாய் நிற்கும் அந்த நாலாம் பாகம்!

அந்த நாலாம் பக்கமே பிரம்மமும் ஆகிடும்!
அகார உகார மகாராதிகட்கு அப்பலாய் நிற்கும்
சப்தமும் அதுவே ஓம்காரத்தில்!

Thursday, June 29, 2017

ஸ்ரீமணியின் சின்ன சின்ன கவிதைகள்


வாரக்கடைசி நகைச்சுவை கவிதை

வியாழன் வெள்ளி சனிக் கிழமை வந்து விட்டால் போதுமே!
தண்ணி தண்ணி தண்ணி என்று ஓடுகின்ற மாந்தரே!
மப்பும் வாயில் நாற்றம் ரெண்டும் தீர்ந்து விடும் முன்னாலே!
ஐயோ பாவம் ஐயோ பாவம் வாரம் முடிந்து போகுமே!
திங்கக்கிழமை வந்து விட்டால் வேலைக்குத் தான் போகணும் !


இரைச்சியின் இழிவு 

ஆடு மாடு கோழி பன்றி நண்டும்  மீனும் காடையும்
போடு போடு போடு என்று ருசித்திருக்கும் யாவரும்
காடு காடு காடு என்று காலன் கொண்டு போன பின்
தேடு தேடு தேடு என்று தேடித் பார்த்த பின்னரும்
பாடு பட்டு வளர்த்த உடலில்  ஓர் எலும்பும் இல்லையே!


கள்ளும் காமமும் கோபமும் 

கள்ளதனைக் குடித்து விட்டு கவிழ்ந்துறங்கும் ஒரு சிலர்
கள்  குடித்து மப்புடனே கூச்சல் போடும்  ஒரு சிலர்
கள் அருந்தி மாக்களை போல் ஊரைக்கூட்டும் ஒரு சிலர்
கள் மருத்துக் காமமுற்று தவறு செய்யும் ஒரு சிலர்

கள்ளும் காமம் இரண்டும் அற்றுக் கோபம் கொள்வர் ஒரு சிலர்
கள்ளும் காமம் கோபம் நம்மை மதியிழக்கச் செய்யுமே
கண்ணும் காதும் ஐம்புலனும் அடக்கி இருத்தல் உத்தமம்!
கண்ணை(அஹ)  திறந்து தம்மை நோக்கி மெய்யுணர்தல் உத்தமம்!


அன்றைக்கும் இன்றைக்கும் பார்ப்பன திருமணங்கள்...

கன்னி பருவம் உள்ள பெண்ணை மணமும் முடிக்க வேண்டுமே
கன்னி அவளை தானமாக தந்தை தானும் தருவனே

தந்தை மடியில் இருந்து கணவன் கையை தானும் பிடிப்பதும்
தாயும் நீரை வார்க்க  வேதம் தன்னை  ஓதி மகிழ்வரே

தந்தை வழியில் தலைமுறைகள் மூன்று பெயரை சொல்லியே
தானமாக தந்திடுவான் தந்தை  வதுவை வரனுக்கே!

கண்ணீர் மல்க தந்தை தாயும் பெற்ற மகளை  தானுமே
தண்ணீர் வார்த்து தானம் செய்யும் தவமே திருக்கல்யாணம்

ஏழடியும் எடுத்து அம்மி மிதித்து நிற்கும் வேலையில்
காலடியில் மெட்டி மாட்ட நாத்தனாரும் வந்தனள்

இடுப்பில் தர்ப்பை  புல்லை   கட்டி கொண்டு சபதம் செய்தனள்
பதிவிருதையாய்   இந்த உலகம் மீதினிலே வாழ்ந்தனள்!

வலமும் வந்து தீயை சுற்றி கணவன் கையில்   கை வைத்து
வளமும் வாழ்வும் வேண்டி வேள்வி தீயில் பொறியை போட்டனள்

வேள்வி தீயில் அவியும் இட்டு வேள்விகளும் செய்துமே
இல்லறத்தை துவக்கினார்கள் இன்பமாக பார்ப்பனர்!

தீயும் இல்லை வேள்வி இல்லை பார்ப்பனீயம் ஒழிந்ததே!
கள்ளும் கூற்றும் ஆட்டமாகி விட்டதே நம் திருமணம்!

அப்பன் பாட்டன் கொள்ளு   பாட்டன் எல்லாருமே நரகத்தில்
அம்மா பாட்டி  கொள்ளு பாட்டி   அவர்களையும்  நரகத்தில்

ஆழ்த்தி விட்டு தூய வேள்வி சடங்கருத்து கொண்டுமே
போகி விட்டார்  மதியிழந்த பார்ப்பனர் தம் பெண்களும்

Wednesday, June 28, 2017

சித்தர் பாடல்கள்

சிவவாக்கிய சித்தர் பாடல் 

மூலநாடி தன்னிலே முளைதேழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம ஆகலாம்
ஆலமுண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே

மெய்ஞானம் உணர்ந்து, மெய் பொருளை தம்முள்ளே கண்ட பிறகு, தம்முடைய ஆன்ம ஸ்வரூபமாகவே ஆகி விடுகின்றார்கள். மனம் என்னும் ஒன்று இல்லாமல், சிறிய குழந்தை போல் அவர்கள் ஆகி விடுவார்கள். அந்த பரப்ரும்ம வஸ்து, மூலாதாரத்தில் இருந்து கிளம்பி மூல நாடி (சுஷும்னா நாடி) வழியாக ஸஹ்ராரத்தை அடையும் ஒளிமயமான வஸ்து ! அதனை உணர்ந்தால் பிரும்மானந்தத்தில் குழந்தையாக இருக்கலாம் - இது பார்வதி பரமேஸ்வரர் மீது ஆணை என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் நம் சிவவாக்கியர்.

Tuesday, June 27, 2017

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - லட்சுமி ந்ருஸிம்ஹ கராவலம்பனம் - ஆதி சங்கரர் இயற்றியது


श्रीमत्पयोनिधिनिकेतन चक्रपाणे
भोगीन्द्रभोगमणिरञ्जितपुण्यमूर्ते ।
योगीश शाश्वत शरण्य भवाब्धिपोत
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१॥


Shriimat-Payo-Nidhi-Niketana Cakra-Paanne
Bhogiindra-Bhoga-Manni-Ran.jita-Punnya-Muurte |
Yogiisha Shaashvata Sharannya Bhava-Abdhi-Pota
Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||1||

ஶ்ரீமத்பயோனிதினிகேதன சக்ரபாணே போகீம்த்ரபோகமணிராஜித புண்யமூர்தே |
யோகீஶ ஶாஶ்வத ஶரண்ய பவாப்திபோத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 

Meaning:
1.1: (Salutations to Sri Lakshmi Nrisimha) Who resides on the Ocean of Milk, which is filled with Sri (Beauty and Auspiciousness), holding a Chakra (Discus) on His Hand, ...
1.2: ... with His Divine Face Shining with the Divine Light emanating from the Gems on the Hoods of Serpent Adi Sesha,
1.3: Who is the Lord of Yoga, and Eternal, and giver of Refuge to the Devotees like a Boat over the Ocean of Samsara (Worldly Existence),
1.4: O Lakshmi Nrisimha, Please give me Your Refuge by holding me with Your Divine Hands.



திருப்பாற்கடலில் வாழும் சக்கரக் கையனே !
ஆதிசேடன் தன படங்களை அணியாய்க் கொண்டவனே! 
புண்ணியங்களின் இருப்பிடமே! 
யோகியார்க்குத் தலைவனே! அழிவில்லாதவனே ! எல்லோர்க்கும் அடைக்கலம் தருபவனே! சம்சார சக்கரத்தை கடக்கும் தோணி போன்றவனே!
லட்சுமி நாரசிம்மனே! உதவி திருக்கரம் கொடுத்தென்னை ஆட்கொள்வாய்!

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - நிர்வாண சதகம் - ஆதி சங்கரர் இயற்றியது

मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
  श्रोत्रजिह्वे   घ्राणनेत्रे ।
  व्योम भूमिर्न तेजो  वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥
Mano-Buddhy-Ahangkaara Cittaani Naaham
Na Ca Shrotra-Jihve Na Ca Ghraanna-Netre |
Na Ca Vyoma Bhuumir-Na Tejo Na Vaayuh
Cid-Aananda-Ruupah Shivo[a-A]ham Shivo[a-A]ham ||1||

Meaning:
1.1: Neither am I the Mind, nor the Intelligence or Ego,
1.2: Neither am I the organs of Hearing (Ears), nor that of Tasting (Tongue), Smelling (Nose) or Seeing (Eyes),
1.3: Neither am I the Sky, nor the Earth, Neither the Fire nor the Air,
1.4: I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.

மனமும், புத்தி , அஹம்காரம் , சித்தமும் இல்லை 
சுவை, ஒளி ,நாற்றம், சப்தம் ஆகியவையும் இல்லை 
ஆகாசம், பூமி, தீ ,காற்று ஆகியவையும் இல்லை 

சச்சிதானந்த ரூபமே சிவமயமான இந்த ஆன்மா! சிவமயமான இந்த ஆன்மா!

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - சிவ மானஸ பூஜை - ஆதி சங்கரர் இயற்றியது


आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥४॥


Aatmaa Tvam Girijaa Matih Sahacaraah Praannaah Shariiram Grham
Puujaa Te Vissayo[a-U]pabhoga-Racanaa Nidraa Samaadhi-Sthitih |
San.caarah Padayoh Pradakssinna-Vidhih Stotraanni Sarvaa Giro
Yad-Yat-Karma Karomi Tat-Tad-Akhilam Shambho Tava-Araadhanam ||4||

Meaning:
4.1: O Lord, You are my Atma (Soul), Devi Girija (the Divine Mother) is my Buddhi (Pure Intellect), the Shiva Ganas (the Companions or Attendants) are my Prana and my Body is Your Temple,
4.2: My Interactions with the World are Your Worship and my Sleep is the State of Samadhi (complete absorption in You),
4.3: My Feet Walking about is Your Pradakshina (Circumambulation); all my Speech are Your Hymns of Praises,
4.4: Whatever work I doall that is Your Aradhana (Worship), O Shambhu.


என் ஆன்மா  நீ , என் மதி உமையன்னை,  பஞ்ச பிராணங்களும்  உன் சேவகர்கள், இந்த உடேலே உன் வீடு 
உலகியல் விஷயங்களும் போகமும் உன் திருப்பூசனை ! ஆழ் உறக்கமே சமாதி நிலைமை! 
கால்களால் நடப்பது எல்லாம் உன்னுடய பிரதக்ஷிணம்! நான் சொல்லும் சொற்கள் எல்லாம் உன்னுடைய தோத்திரம்!
அடியேன் செய்யும் எல்லா செயல்களும்  பரமேஸ்வரா உன்னுடைய திருவாராதனம்! 

करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥५॥


Kara-Caranna-Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa
Shravanna-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kssamasva
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||5||

Meaning:
5.1: Whatever Sins have been Committed by Actions Performed by my Hands and FeetProduced by my Speech and BodyOr my Works,
5.2: Produced by my Ears and EyesOr Sins Committed by my Mind (i.e. Thoughts),
5.3: While Performing Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much thinking, unknowingly etc); Please Forgive Them All,
5.4: VictoryVictory to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of Compassion.

கை கால்கள்,வாக்கு ,உடல்   மற்றும் காது,கண்கள், மனம் ஆகியவற்றாலும்  
தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து பிழைகளையும்  மன்னித்து அருளுதல் வேண்டும் சிவ சிவ கருணை கடலே முக்கண்ணா மகாதேவனே சம்புவே 

Friday, June 23, 2017

தமிழும் ஆரியமும்


தாய் மொழி ஒரு தனி மொழி
ஆன்மீகத்திற்கு ஒரு வட மொழி
வயிற்றைக் கழுவ வெள்ளைக்காரன் மொழி
- இது தான்  யதார்த்தமான நிலைமை

வேதோபநிஷத சாஸ்திர புராணங்கள்  தந்த மொழி சமஸ்கிருதம்
உயிரும் உணர்வும் அன்பும் ஆதரவும் நட்பும் தந்த மொழி தமிழ் மொழி
விருத்தியும் வயிற்றுப பிழைப்பும் வேலையும் வாழ்வும் தந்த மொழி ஆங்கில மொழி
இனி எதற்கு இந்த மொழி துவேஷமும் வெறியும்?

பார்கவர், ஸ்யவனர், ஆப்னவனர், அவ்வுருவர் , ஜமதக்னி - இது ஜமதக்கினி முனிவரின் வம்சம்.  ஜமதக்னியின் மகன் பரசுராமன் - மாலு எரிந்து சேர, சோலஸ் , பாண்டிய நட்டுகளை நமக்கு தந்தவர் . பரசுராமரின் தம்பி த்ரினிதூமக்னி - அகஸ்தியரிடத்தில் தமிழ் பயின்று தொல்காப்பியம் எழுதி நமக்கு இலக்கணத்தைத் தந்தார்.

- இந்த விஷயத்தை பட புத்தகத்தில் மாரியாத்தா வஞ்சகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.

தமிழ் மொழியில் அதிகமாக சமஸ்க்ரிப்டுக பாதங்களை உபயோகம் பண்ணலாம் என்று நமக்கு சென்னை திருணதூமாக்னி முனிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


Sunday, April 30, 2017

எங்கள் ஊரு தெய்வங்கள்

எங்கள் ஊரு தெய்வங்கள்

ஒண்டி மா நகர் வாழும் பெரிய மாரியம்மன் 

ஒண்டிப்புதூர்  என்னும் ஊரிலே பிறந்து வளரந்தபடியானாலே, எங்கள் ஊரிலே   உள்ள கிராம தேவதைகள் மற்றும் உள்ள தெய்வங்களை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற அவாவோடு இந்த பதிப்பை எழுதுகிற்ன்றேன்.

ஒண்டி மா நகர் என்ற பயிர் - பல தரப்பட்ட மக்கள் உள்ள ஊர். தனிப்பட்ட அக்ராஹாரம் ஒன்றும் கிடையாது. செங்கோடம்மன் , சௌடம்மான், என்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் ஊருக்கே அன்னை, காவல் தெய்வம், எங்கள் பெரிய மாரியம்மன். மிகவும் சக்தி வாய்ந்தவள். ஒவ்வொரு ஆண்டும் , சித்திரை மாதம் (மழை வேண்டி) திருவிழா நடக்கும். கோயில் பிரகாரத்தில் உள்ள காளி அம்மனுக்கு, பலிகள் கொடுக்கப் பெரும் - அதன் பிறகு மஞ்சள் நீராட்டு. ஊரே திரண்டு அன்னைக்கு மாவிளக்கு எடுப்பார்கள். ஒரே கோலாகலமாக இருக்கும். முளைப்பாரி, தீ சட்டி, சக்தி  கரகம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும்.

அனைவர் உள்ளத்துள்ளும்  நிலைத்து நின்று , ஒரு காவல் தெய்வமாகவும், அம்மை போன்ற நோக்கல் வராமல் காக்கும் மருத்துவச்சியாகவும், பர தேவதையின் அம்சமாகவும், ஜமதக்கினி முனிவரின் பத்தினி ரேணுகாவின் அம்சமாக விளங்கும் எங்கள் பெரிய மாரியம்மனுக்கு என்னுடைய ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

மாரியம்மன் தாலாட்டு பாடலை, கேட்டால் அன்னையின் திருவுருவம் கண் முன்னே வந்து நிற்கும். என அழகு, என்ன கனிவு, என்ன வாத்சல்யம்? அப்பப்பா...

இருகூர் நீலகண்டேஸ்வரன் 





நடந்து சென்றால் ஒரு முப்பது  முதல் நாற்பது நிமிடங்கள். அழகான ஊருப் பாதையில் செல்ல வேண்டும். தோட்டங்கள், குயவன் கடை, எல்லாம் தண்டி சென்றால் கோயில் கோபுரமும் , பிரதான துவாரமும் ( வாசல்) தெறியும். பரமேஸ்வரன் கோயிலை அடைந்து விட்டோம் என்று ஒரே பேரானந்தம். சுயம்புவாக தோன்றிய ஈஸ்வரன்  - பேரூர் பட்டீஸ்வரன்  , வெள்ளியங்கிரி ஆண்டவன் , இருகூர் நீலகண்டேஸ்வரன் ஆகிய மூவருக்கும் ஒரே அளவு லிங்கம். பாண்டியனும் சோழனும் வந்த படியினால் - இன்ஜி இருந்து சிவன் மற்றும் இரண்டு அம்பாள் - பார்வதி சமேத நீலகண்டேஸ்வரர் மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர். மிகவும் அழகான ஆலயம்.  திருநீற்று பதிகம், திருமுறைகள் கேட்கும் பொழுது, நீலகண்டரையே நினைக்க தோணும். வேறு புதியதாக எத்துணை ஆலயங்கள் வந்தாலும் எங்கள் ஊரு சிவன் என்றால் அந்த மகிமையே தனி தான். விசாளாஸ்க்ஹ்ய அன்னை, பதினெட்டு மூலங்களையும் அணிந்து கொண்டு, சதாசிவ பதிவ்ருத்தியாக காட்சி அளிப்பாள். அவளுடைய கருணைக்கு எல்லையே இல்லை.

தமிழ் கடவுள் முருகன், வடக்கிருந்த தக்ஷிணாமூர்த்தி, துர்கை, விநாயகர் , நவகிருஹங்கள் என்று பரிபூரணமான கோயில். நாக லிங்க மரம், வன்னி மரம், அரளி செடி, தீர்த்த கிணறு என்று இயற்கை எழில் வாய்ந்த திருக்கோயில்.

சிவா சொத்து குல நாசம் - என்று கோயிலில் இருந்து பிரசாத பூக்கள், திருநீறு தவிர வேறு ஒன்றுமே கொண்டு வரக்கூடாது என்று சண்டிகேஸ்வரர் இடத்தில கணக்கு காட்டி விட்டு திரும்பும் அந்த ஆனந்தமே ஆனந்தம்!!
ஹரோம் ஹரோம் ஹாரா!

அந்த ஆலய பிராங்கத்திலே, கரி வரதராஜ பெருமாளும் உள்ளார். மிகவும் எழில் மிகுந்த பெருமாள்! ஸ்ரீதேவி பௌதேவி சமேதர் - கருடன், ஆஞ்சநேயர் என்று எல்லோரும் இருக்கின்றனர்! சனிக்கிழமை என்றால் தருளாசி பிரசாதம் இல்லாமல் இருக்காது! மார்கழி மாதங்களில் திருப்பாவை உத்சவம்! அழகான சந்நிதி!

சிங்காநல்லூர்  பெருமாள்

வேதபுரி அக்கிரஹாரம் என்று அக்னிஹோத்ரிகள் நிறைந்த அக்கிரஹாரம் - எங்கள் வீட்டிலிருந்து சுமார் முப்பது நிமிடனால் சைக்கிள் சவாரி. ஆடி மாதங்களில் சாயந்தரம்  விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மற்றும் லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம். பகல் பொழுதாக இருந்தால் ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம் முதலியவை இருக்கும். பிரம்மோத்சவம், நவராத்ரி என்றால் அங்கு அக்ராஹாரத்து மாமிகள் வந்து பாட்டுகள் பாடி அசத்தி விடுவார்கள். உலகளந்த பெருமாள் என்ற படியினால் எட்டு கைகள், ஒருகால் மேலே, ஒரு கால் கீழே - மிகவும் எழில் மிகுந்த பெருமாள். அழகான அக்ராஹாரம், (ஏழு வீதிகள்) அதற்கு நடுநாயகமாக பெருமாள். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்ராஹாரம் மற்றும் கோயில்.

Saturday, April 8, 2017

எண்ணெய் குளியல் - அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நம் மரபிலே ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் எண்ணெய் தேய்த்து நீராடுவர். அதனை பின்பற்றி நானும் இங்கு சனி கிழமை   "No  soap/shampoo  day" ஆக்கி விட்டேன்.

தலைக்கு - என் அம்மா தயாரித்த மூலிகை போடி எண்ணெய்
உடலுக்கு - நல்லெண்ணெய்/ தேங்காய் எண்ணெய் மிளகு, அரிசி, கபூரும் இட்டு காய்ச்சியது

தலைக்கு - அரப்பு / சேவாக்கை பொடி கலவை
உடலுக்கு - பச்சை பயிறு மாவு / கடலை மாவு

சோப்பு இருக்கும் கெமிக்கல்ஸ் - அவை நம்முடைய சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பவை.இந்த எண்ணெய் குளியல்   சாமான்கள்   எல்லாமே "bio-degradable"  வஸ்துக்கள்.

எண்ணெய் குளியல் தினத்தில் கடை பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் :


  1. எண்ணெய் தேய்த்து அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
  2. தயிர், இளநீர், பழைய சாதம், வாழை பழம்  போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ண கூடாது.
  3. பகலில் உறங்க கூடாது.
  4. காலை எட்டு மணிக்கு முன்பே குளித்து விட வேண்டும்.
  5. குளித்து முடித்து தலையை நன்கு  காய வைத்து உச்சந்தலையில் விபூதி அல்லது இராசனாதி பொடி தேய்க்க வேண்டும். (நீர் இறங்கி சளி பிடிக்காமல் இருக்கும்)



http://www.haja.co/importance-of-taking-oil-bath-on-saturdays/#ixzz4dgmkXMTR

Monday, April 3, 2017

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4- 1855)



நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

கடல், ஆறு போன்றவற்றை தன மீது கொண்டிருக்கும் நில மங்கை மீது, பாரத கண்டத்தில், - மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டில் (திராவிட நாடு) , அந்த தமிழ் நாட்டில் அழகான சின்ன நெற்றியும், அதன் மீது மிகவம் வாசனை பொருந்திய திலகமும் தரித்து நம் தமிழன்னை விளங்குகின்றாள். அந்த தமிழ் (திலகம்) மனமானது நன்கு திசைகளிலும் பரவி இடுந்தது என்கிறார் ஆசிரியர். இங்கு திராவிட நாடு என்பது - தென் குமாரி முத்த வாடா வேங்கடம் வரை விளங்கிய தமிழ் நாட்டை குறிக்கும் பெயர். (வட மொழியில் ஆந்திர தேசம், கேரள தேசம், திராவிட தேசம், கன்னட அல்லது கர்நாடக தேசம் என்று தனி தனியே பெயர்கள்  இருந்தன. தெற்கே உள்ள எல்லாமே திராவிடம் என்பது பிற்காலத்தில்  சிலர் கட்டிய கதை).

இங்கு தமிழ் தாயின் பெருமைகளை பாடுகின்றார் ஆசிரியர். வேதாந்தத்தின் உச்சிக்கே சென்றெட்டு விட்டார். வேதாந்தத்தில் ப்ரம்ம என்பது நிர்குணமானது - அந்த ப்ரம்ம மாயையின் சேர்க்கையால் , இந்த உலகம், போன்றவற்றை உண்டாக்குகின்றது. ஆனாலும் தன்னுடைய அந்த (நிர்குணமான) தன்மை மாறாமல் இருக்கின்றது.  அதே போலத்தான் தமிழ் தாயும் - கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளை எல்லாம் தோற்றுவித்தாலும், தன்னிலை  மாறாமல், இளமையான கன்னித் தமிழாகவே இருக்கின்றாள். அப்படி இருக்கும் தமிழ் தாயின் , இளமையைக் கண்டு வியப்புற்று , தன்னிலை மறந்து வாழ்த்துகின்றார்   பாடலாசிரியர்.

நம் பகுத்தறிவு சிங்கங்கள் இந்தப் பாடலில் சில வரிகளை எடுத்து விட்டன. ஆனால் அதையும் சேர்த்து பாடினால் தன நம் தமிழுக்கு பெருமை அதிகம். பேசும் மொழி, வாழும் நாடு எல்லாமே அன்னையின் வடிவம்.

இப்படி நம் தமிழ் தாயை பாடி அனுபவித்த ஆசிரியருக்கு ஒரு  நன்றி சொல்ல நாம் எல்லோரும் கடமை பட்டு இருக்கின்றோம்.