Thursday, June 29, 2017

ஸ்ரீமணியின் சின்ன சின்ன கவிதைகள்


வாரக்கடைசி நகைச்சுவை கவிதை

வியாழன் வெள்ளி சனிக் கிழமை வந்து விட்டால் போதுமே!
தண்ணி தண்ணி தண்ணி என்று ஓடுகின்ற மாந்தரே!
மப்பும் வாயில் நாற்றம் ரெண்டும் தீர்ந்து விடும் முன்னாலே!
ஐயோ பாவம் ஐயோ பாவம் வாரம் முடிந்து போகுமே!
திங்கக்கிழமை வந்து விட்டால் வேலைக்குத் தான் போகணும் !


இரைச்சியின் இழிவு 

ஆடு மாடு கோழி பன்றி நண்டும்  மீனும் காடையும்
போடு போடு போடு என்று ருசித்திருக்கும் யாவரும்
காடு காடு காடு என்று காலன் கொண்டு போன பின்
தேடு தேடு தேடு என்று தேடித் பார்த்த பின்னரும்
பாடு பட்டு வளர்த்த உடலில்  ஓர் எலும்பும் இல்லையே!


கள்ளும் காமமும் கோபமும் 

கள்ளதனைக் குடித்து விட்டு கவிழ்ந்துறங்கும் ஒரு சிலர்
கள்  குடித்து மப்புடனே கூச்சல் போடும்  ஒரு சிலர்
கள் அருந்தி மாக்களை போல் ஊரைக்கூட்டும் ஒரு சிலர்
கள் மருத்துக் காமமுற்று தவறு செய்யும் ஒரு சிலர்

கள்ளும் காமம் இரண்டும் அற்றுக் கோபம் கொள்வர் ஒரு சிலர்
கள்ளும் காமம் கோபம் நம்மை மதியிழக்கச் செய்யுமே
கண்ணும் காதும் ஐம்புலனும் அடக்கி இருத்தல் உத்தமம்!
கண்ணை(அஹ)  திறந்து தம்மை நோக்கி மெய்யுணர்தல் உத்தமம்!


அன்றைக்கும் இன்றைக்கும் பார்ப்பன திருமணங்கள்...

கன்னி பருவம் உள்ள பெண்ணை மணமும் முடிக்க வேண்டுமே
கன்னி அவளை தானமாக தந்தை தானும் தருவனே

தந்தை மடியில் இருந்து கணவன் கையை தானும் பிடிப்பதும்
தாயும் நீரை வார்க்க  வேதம் தன்னை  ஓதி மகிழ்வரே

தந்தை வழியில் தலைமுறைகள் மூன்று பெயரை சொல்லியே
தானமாக தந்திடுவான் தந்தை  வதுவை வரனுக்கே!

கண்ணீர் மல்க தந்தை தாயும் பெற்ற மகளை  தானுமே
தண்ணீர் வார்த்து தானம் செய்யும் தவமே திருக்கல்யாணம்

ஏழடியும் எடுத்து அம்மி மிதித்து நிற்கும் வேலையில்
காலடியில் மெட்டி மாட்ட நாத்தனாரும் வந்தனள்

இடுப்பில் தர்ப்பை  புல்லை   கட்டி கொண்டு சபதம் செய்தனள்
பதிவிருதையாய்   இந்த உலகம் மீதினிலே வாழ்ந்தனள்!

வலமும் வந்து தீயை சுற்றி கணவன் கையில்   கை வைத்து
வளமும் வாழ்வும் வேண்டி வேள்வி தீயில் பொறியை போட்டனள்

வேள்வி தீயில் அவியும் இட்டு வேள்விகளும் செய்துமே
இல்லறத்தை துவக்கினார்கள் இன்பமாக பார்ப்பனர்!

தீயும் இல்லை வேள்வி இல்லை பார்ப்பனீயம் ஒழிந்ததே!
கள்ளும் கூற்றும் ஆட்டமாகி விட்டதே நம் திருமணம்!

அப்பன் பாட்டன் கொள்ளு   பாட்டன் எல்லாருமே நரகத்தில்
அம்மா பாட்டி  கொள்ளு பாட்டி   அவர்களையும்  நரகத்தில்

ஆழ்த்தி விட்டு தூய வேள்வி சடங்கருத்து கொண்டுமே
போகி விட்டார்  மதியிழந்த பார்ப்பனர் தம் பெண்களும்

Wednesday, June 28, 2017

சித்தர் பாடல்கள்

சிவவாக்கிய சித்தர் பாடல் 

மூலநாடி தன்னிலே முளைதேழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம ஆகலாம்
ஆலமுண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே

மெய்ஞானம் உணர்ந்து, மெய் பொருளை தம்முள்ளே கண்ட பிறகு, தம்முடைய ஆன்ம ஸ்வரூபமாகவே ஆகி விடுகின்றார்கள். மனம் என்னும் ஒன்று இல்லாமல், சிறிய குழந்தை போல் அவர்கள் ஆகி விடுவார்கள். அந்த பரப்ரும்ம வஸ்து, மூலாதாரத்தில் இருந்து கிளம்பி மூல நாடி (சுஷும்னா நாடி) வழியாக ஸஹ்ராரத்தை அடையும் ஒளிமயமான வஸ்து ! அதனை உணர்ந்தால் பிரும்மானந்தத்தில் குழந்தையாக இருக்கலாம் - இது பார்வதி பரமேஸ்வரர் மீது ஆணை என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் நம் சிவவாக்கியர்.

Tuesday, June 27, 2017

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - லட்சுமி ந்ருஸிம்ஹ கராவலம்பனம் - ஆதி சங்கரர் இயற்றியது


श्रीमत्पयोनिधिनिकेतन चक्रपाणे
भोगीन्द्रभोगमणिरञ्जितपुण्यमूर्ते ।
योगीश शाश्वत शरण्य भवाब्धिपोत
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१॥


Shriimat-Payo-Nidhi-Niketana Cakra-Paanne
Bhogiindra-Bhoga-Manni-Ran.jita-Punnya-Muurte |
Yogiisha Shaashvata Sharannya Bhava-Abdhi-Pota
Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||1||

ஶ்ரீமத்பயோனிதினிகேதன சக்ரபாணே போகீம்த்ரபோகமணிராஜித புண்யமூர்தே |
யோகீஶ ஶாஶ்வத ஶரண்ய பவாப்திபோத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 

Meaning:
1.1: (Salutations to Sri Lakshmi Nrisimha) Who resides on the Ocean of Milk, which is filled with Sri (Beauty and Auspiciousness), holding a Chakra (Discus) on His Hand, ...
1.2: ... with His Divine Face Shining with the Divine Light emanating from the Gems on the Hoods of Serpent Adi Sesha,
1.3: Who is the Lord of Yoga, and Eternal, and giver of Refuge to the Devotees like a Boat over the Ocean of Samsara (Worldly Existence),
1.4: O Lakshmi Nrisimha, Please give me Your Refuge by holding me with Your Divine Hands.



திருப்பாற்கடலில் வாழும் சக்கரக் கையனே !
ஆதிசேடன் தன படங்களை அணியாய்க் கொண்டவனே! 
புண்ணியங்களின் இருப்பிடமே! 
யோகியார்க்குத் தலைவனே! அழிவில்லாதவனே ! எல்லோர்க்கும் அடைக்கலம் தருபவனே! சம்சார சக்கரத்தை கடக்கும் தோணி போன்றவனே!
லட்சுமி நாரசிம்மனே! உதவி திருக்கரம் கொடுத்தென்னை ஆட்கொள்வாய்!

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - நிர்வாண சதகம் - ஆதி சங்கரர் இயற்றியது

मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
  श्रोत्रजिह्वे   घ्राणनेत्रे ।
  व्योम भूमिर्न तेजो  वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥
Mano-Buddhy-Ahangkaara Cittaani Naaham
Na Ca Shrotra-Jihve Na Ca Ghraanna-Netre |
Na Ca Vyoma Bhuumir-Na Tejo Na Vaayuh
Cid-Aananda-Ruupah Shivo[a-A]ham Shivo[a-A]ham ||1||

Meaning:
1.1: Neither am I the Mind, nor the Intelligence or Ego,
1.2: Neither am I the organs of Hearing (Ears), nor that of Tasting (Tongue), Smelling (Nose) or Seeing (Eyes),
1.3: Neither am I the Sky, nor the Earth, Neither the Fire nor the Air,
1.4: I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.

மனமும், புத்தி , அஹம்காரம் , சித்தமும் இல்லை 
சுவை, ஒளி ,நாற்றம், சப்தம் ஆகியவையும் இல்லை 
ஆகாசம், பூமி, தீ ,காற்று ஆகியவையும் இல்லை 

சச்சிதானந்த ரூபமே சிவமயமான இந்த ஆன்மா! சிவமயமான இந்த ஆன்மா!

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - சிவ மானஸ பூஜை - ஆதி சங்கரர் இயற்றியது


आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥४॥


Aatmaa Tvam Girijaa Matih Sahacaraah Praannaah Shariiram Grham
Puujaa Te Vissayo[a-U]pabhoga-Racanaa Nidraa Samaadhi-Sthitih |
San.caarah Padayoh Pradakssinna-Vidhih Stotraanni Sarvaa Giro
Yad-Yat-Karma Karomi Tat-Tad-Akhilam Shambho Tava-Araadhanam ||4||

Meaning:
4.1: O Lord, You are my Atma (Soul), Devi Girija (the Divine Mother) is my Buddhi (Pure Intellect), the Shiva Ganas (the Companions or Attendants) are my Prana and my Body is Your Temple,
4.2: My Interactions with the World are Your Worship and my Sleep is the State of Samadhi (complete absorption in You),
4.3: My Feet Walking about is Your Pradakshina (Circumambulation); all my Speech are Your Hymns of Praises,
4.4: Whatever work I doall that is Your Aradhana (Worship), O Shambhu.


என் ஆன்மா  நீ , என் மதி உமையன்னை,  பஞ்ச பிராணங்களும்  உன் சேவகர்கள், இந்த உடேலே உன் வீடு 
உலகியல் விஷயங்களும் போகமும் உன் திருப்பூசனை ! ஆழ் உறக்கமே சமாதி நிலைமை! 
கால்களால் நடப்பது எல்லாம் உன்னுடய பிரதக்ஷிணம்! நான் சொல்லும் சொற்கள் எல்லாம் உன்னுடைய தோத்திரம்!
அடியேன் செய்யும் எல்லா செயல்களும்  பரமேஸ்வரா உன்னுடைய திருவாராதனம்! 

करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥५॥


Kara-Caranna-Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa
Shravanna-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kssamasva
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||5||

Meaning:
5.1: Whatever Sins have been Committed by Actions Performed by my Hands and FeetProduced by my Speech and BodyOr my Works,
5.2: Produced by my Ears and EyesOr Sins Committed by my Mind (i.e. Thoughts),
5.3: While Performing Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much thinking, unknowingly etc); Please Forgive Them All,
5.4: VictoryVictory to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of Compassion.

கை கால்கள்,வாக்கு ,உடல்   மற்றும் காது,கண்கள், மனம் ஆகியவற்றாலும்  
தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து பிழைகளையும்  மன்னித்து அருளுதல் வேண்டும் சிவ சிவ கருணை கடலே முக்கண்ணா மகாதேவனே சம்புவே 

Friday, June 23, 2017

தமிழும் ஆரியமும்


தாய் மொழி ஒரு தனி மொழி
ஆன்மீகத்திற்கு ஒரு வட மொழி
வயிற்றைக் கழுவ வெள்ளைக்காரன் மொழி
- இது தான்  யதார்த்தமான நிலைமை

வேதோபநிஷத சாஸ்திர புராணங்கள்  தந்த மொழி சமஸ்கிருதம்
உயிரும் உணர்வும் அன்பும் ஆதரவும் நட்பும் தந்த மொழி தமிழ் மொழி
விருத்தியும் வயிற்றுப பிழைப்பும் வேலையும் வாழ்வும் தந்த மொழி ஆங்கில மொழி
இனி எதற்கு இந்த மொழி துவேஷமும் வெறியும்?

பார்கவர், ஸ்யவனர், ஆப்னவனர், அவ்வுருவர் , ஜமதக்னி - இது ஜமதக்கினி முனிவரின் வம்சம்.  ஜமதக்னியின் மகன் பரசுராமன் - மாலு எரிந்து சேர, சோலஸ் , பாண்டிய நட்டுகளை நமக்கு தந்தவர் . பரசுராமரின் தம்பி த்ரினிதூமக்னி - அகஸ்தியரிடத்தில் தமிழ் பயின்று தொல்காப்பியம் எழுதி நமக்கு இலக்கணத்தைத் தந்தார்.

- இந்த விஷயத்தை பட புத்தகத்தில் மாரியாத்தா வஞ்சகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.

தமிழ் மொழியில் அதிகமாக சமஸ்க்ரிப்டுக பாதங்களை உபயோகம் பண்ணலாம் என்று நமக்கு சென்னை திருணதூமாக்னி முனிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.