Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Saturday, July 22, 2017

தமிழர்களின் உணவுமுறை


தமிழர்களின் உணவுமுறை தொன்மையானது
அது அறுசுவையில் சிறந்த மிக மென்மையானது

சோறும் புளிக்காய்ச்சலுடன் புளியோதரையாம்
மோரும் அரிசி மாவும் சேர்ந்தால் மோருக்களியாம்

பேரும் சொல்ல எச்சில் ஊரும் தேங்காய் சாதம்
ஏறும் பிடித்து உழுபவர்க்கு தயிருடன் சாதம்

ஊரும் சேர்ந்து வைத்திடுமே பொங்கல்  தன்னை
சேரும் எலுமிச்சை சாதம் மிகவும் அருமை

கீறும் மாங்காய் சேர்ந்ததொரு மாங்காய் சாதம்
நாறும் மணம் ஓங்கும் நல்ல எள்ளின் சாதம்

தாரும் தாரும் என்று உண்ணும் சாம்பார் சாதம்
போறும் என்று சொல்லாத தத்தியோதனம்

தேறும் உடலும் தின்றால் இதனை மல்லியின் சாதம்
கோரும் நன்மை தந்திடும் நெய்யொழுகும் சாதம்

அருமையான தமிழர் பெருமை சொல்லும் உணவும்
சைவமென்றே தெரிந்து கொள்வோம் எல்லாருமே

பிரியாணி என்று சொல்லும் நாற்றப் பொருளை
உகந்துண்ணும்  புலையர்களே தெரிந்து கொள்ளுங்கள்!