Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts
Saturday, July 22, 2017
தமிழர்களின் உணவுமுறை
தமிழர்களின் உணவுமுறை தொன்மையானது
அது அறுசுவையில் சிறந்த மிக மென்மையானது
சோறும் புளிக்காய்ச்சலுடன் புளியோதரையாம்
மோரும் அரிசி மாவும் சேர்ந்தால் மோருக்களியாம்
பேரும் சொல்ல எச்சில் ஊரும் தேங்காய் சாதம்
ஏறும் பிடித்து உழுபவர்க்கு தயிருடன் சாதம்
ஊரும் சேர்ந்து வைத்திடுமே பொங்கல் தன்னை
சேரும் எலுமிச்சை சாதம் மிகவும் அருமை
கீறும் மாங்காய் சேர்ந்ததொரு மாங்காய் சாதம்
நாறும் மணம் ஓங்கும் நல்ல எள்ளின் சாதம்
தாரும் தாரும் என்று உண்ணும் சாம்பார் சாதம்
போறும் என்று சொல்லாத தத்தியோதனம்
தேறும் உடலும் தின்றால் இதனை மல்லியின் சாதம்
கோரும் நன்மை தந்திடும் நெய்யொழுகும் சாதம்
அருமையான தமிழர் பெருமை சொல்லும் உணவும்
சைவமென்றே தெரிந்து கொள்வோம் எல்லாருமே
பிரியாணி என்று சொல்லும் நாற்றப் பொருளை
உகந்துண்ணும் புலையர்களே தெரிந்து கொள்ளுங்கள்!
Subscribe to:
Posts (Atom)