Tuesday, August 8, 2017

நானும் என் நண்பனும் ....


  • என் நண்பன் :  உழவன் (வேளாளன்) சேத்தில் கை வைத்தால் தான் பார்ப்பான் சோத்தில் கை வைக்க முடியும். 
  • நான்: பார்ப்பான் சோற்றிலும், தீயிலும்  கை வைத்து வேள்வி செய்தால் தான் மழை பொழியும் - அப்பொழுது தான் உழவன் சேற்றில் கை வைக்க முடியும் .வேத  மந்திரங்கள் வருணன், சோமன் மற்றும் உள்ளவர்களிடத்தில் பிரார்த்தனையாக அமைந்து உள்ளன.
  • என் நண்பன்: ஓஹோ! இவ்வளவு விஷயம் இருக்க இதுல?
  • நான்: அமாம் நண்பா. ஜாதி முறைமைகள் சொல்லி பிரிவினை பார்க்காமல், எல்லோரும் சமுதாய நன்மைக்காக பாடு பட வேண்டும்.
  • இருவரும்: வாழ்க தமிழ்! வளர்க்க பாரதம்! ஜெய் ஹிந்த் !

No comments:

Post a Comment