Wednesday, August 23, 2017

மாயா பஞ்சகம் - ஆதி சங்கரர்

அகண்டமான பிரமத்தை , சைவ வைஷ்ணவ பேதங்களால் காணச் செய்து, சான்றோர்களையும் ஏமாற்றி விடும் மாயே! உன் திறமை மிக அற்புதம்!


வேத வேதாந்தங்களில்  கரைகண்ட ஸ்ரேஷ்டர்களையும் , பெண்களைக் கண்டால் மிருகங்களாக செய்யும்  மாயே! உன் பெருமை என்ன சொல்வது!

அகண்டமான, சுத்த சைதன்ய ஸ்வரூபமான பிரம்மத்தை (ஆத்மாவை) ஜீவேஸ்வர பேதங்கள் செய்த மாயே ! என் சொல்வவது உன் பெருமை?

ஸுத்த சைதன்ய  ஆத்மாவை குண,வர்ண,ஜாதி  பேதங்கள் ஆக்கி , வீடு மனைவி என்று பந்தங்கள் செய்யும்  மாயே! என் சொல்வேன் உன் பெருமை?

No comments:

Post a Comment