Tuesday, August 1, 2017

மத மாற்றம்

பஞ்சு  விற்ற வெள்ளைக்காரன்  மதத்தை தழுவியும்
நெஞ்சு செத்து பெயரும் மதமும்  மாற்றிக் கொண்டுமே

தன்னிலைமை அறியாது திரியும் மக்களும்
எந்நிலைமை எய்துவரோ தெரியவில்லையே !

முக்கண்ணன் முருகன் வளர்த்த சங்கத் தமிழினை
போப்பண்ணன் சொன்ன பொய்க்கு விற்று விட்டனர் !

தம்மரபும் மதமும் போகி  தவித்து நின்றனர்
பேய்களைப்போல் வேடம் போகி  இழிந்து நின்றனர்!

பாடையிலே ஏறுவதால் பாடை புனிதமோ?
சிலுவையிலே ஏறியதால் சிலுவை புனிதமோ?

தன்னைத் தானே காத்துக்கொள்ள ஏசுவும் தானே
ஊரார் பாவம் தீர்த்து வைப்பான் கதையை  விடுவாரே!

சிலுவை என்னும் காட்டை ஏறி உயிரை விட்டானாம்
அதனால் சிலுவை பூண்டு பேயாட்டம் ஆடும் மூடர்கள்

பன்றி பசுவும் கோழி காடை ஆடும்  உண்டுமே
தம்முடலை வளர்க்கும் புலையர் ஆகி விட்டனர்

மனு தருமம் திருக்குறளும் மறந்து விட்டாரே
மாற்று மதம் சொல்லும் பொய்யை ஏற்று விட்டாரே !

அகதியனும் நக்கீரனும்  வளர்த்த தமிழினை
கொச்சைப் படுத்தும்  பாடல்களை பாடி ஆடுவர்

பொய்யர் மதம் தன்னை ஏற்போர் வீழ்க வீழ்கவே
மெய்யர் பதம் ஏற்போர் புகழ் வாழ்க வாழ்கவே

சிவ பெருமான் திருமாலும் வாழ்க வாழ்கவே
தமிழ் கடவுள் முருகன் பாதம் வாழ்க வாழ்கவே !

சங்க தமிழ் தந்த பெரும் முனிவர் வாழ்கவே !
தொல்காப்பியன் கும்ப முனியும் வாழ்க வாழ்கவே!

No comments:

Post a Comment