Tuesday, August 22, 2017

மனு தர்மம்

நம் தமிழகத்தில் உள்ள வேளாளர்கள் அனைவரும் வைசியர்கள் - அவர்களுக்கு பூணூல், வேதம், சிகை எல்லாமே உண்டு - அவர்கள் பூவைசியர்கள்.

வேதம் கற்கும் பாடசாலைகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்து விட்டால், நம் இந்து மதம் தழைத்தோங்கி வளரும்.

எல்லா வேளாளர்களும் தான் ஐயா.  ஜாதி என்பது நமக்கு நாமே செய்து கொண்ட ஒரு அக்கிரமம். நீங்கள் உங்கள் பையனை வேதம் படிக்க அனுப்ப தயாரா?

மாடு மேய்ப்போர்கள் அனைவரும் கோ வைசியர்கள் - அவர்களுக்கும் வேதம் பூணூல் எல்லாமே உண்டு .


வேதம் கூறும் உண்மை - நான்கு வருணத்தவரும் இறைவனிடத்தில் உண்டானவர்கள் தான்.

ஆனால் நாம், கொஞ்சம் ஓபன் அக்கா இருக்க வேண்டும் ஐயா

வணிகம் - பொருட்கள் விற்பனை செய்யும் எல்லோரும் வைசியர்கள்
வங்கி நடத்தும் எல்லோரும் தன வைசியர்கள்

No comments:

Post a Comment