Sunday, August 6, 2017

பகுத்தறிவு ....

பகுத்தறிவு என்று சொல்லும் மூடரே கேளும்
பகுத்தறிவு என்ன வென்று சொல்லித் தருகின்றேன்

தண்ணான்மாவை  அறிந்து கொள்ளும் வித்தை தன்னையே
அதுவே அழிவில்லாப் பரம்பொருளின் அம்சம் என்று

உணர்ந்து அறிந்து கொள்ளுதலே பகுத்தறிவென்பர்
இதனை உணராது மனிதர்களாய் இருப்பதும் வீண் தான்

சித்தர்களும் முனிவர்களும் சொல்வதிதனையே
துறவிகளும் ஞானிகளும் போதிப்பதிது தான்

வேதம் சொல்லும் சத்தியமும் இதுவே தானே
பேதம் இன்றி அனைவருமே இறைவன் மக்களே

அவர்கள் செய்தொழிலும் முக்குணத்தால் வேறுபட்டனர்
வருணம் என்னும் விடயம் மட்டும் உண்டு தருமத்தில்

சாதி பேதம் செய்து கொண்டான் மனிதன் தானும்
ஆதி போதம் இல்லாத அறிவு கெட்டவர்

தீண்டாமை சொல்லி சொல்லி நாட்டை ஒழித்தார்
ஆதியான பரம்பொருளே உலகம் ஆனது

புண்ணியராம் வருணத்தார் நான்கு பேரும்
கண்ணியமாய் அன்புடனே இருந்திடல் வேண்டும்

ரிஷிகள் முனிகள் சித்தர் கூறும் சாத்திரங்களும்
குற்ற மற்ற மார்க்கம் தானே  தெரிந்து கொள்ளுங்கள்

மதத்தை  மாற்றி கொண்டு விட்ட மூடர்கள் தாமும்
சாதி தன்னை மாற்றி கொள்ளல் சாத்தியம் தானோ

அறிவும் அற்ற நாத்தீகர்  தாமும் வந்து
பகுத்தறிவை புகுத்திடத்தான் சாத்தியமுண்டோ

மூத்திரச்சட்டி கிழவனாரின் சிலைக்கும் மாலை
அவனை தெய்வம் போல கருதிடுதல் பகுத்தறிவாமோ?

வளர்ப்பு மகளை மனமும் செய்த கன்னடக்க கிழவன்
தாடிக் கிழவன் தன புகழைப் பாடும் மடயர் கூட்டங்கள்

நயவஞ்சகன் வெள்ளைக்காரன் சொல்லும் பொய்யினை
ஆரியமும் திராவிடமும் சொல்லித் திரிந்துமே

வந்தேறி தாடி கிழவன்  போலிக்கதைகள்
பலவும் சொல்லி திரியும் மூர்க்கரும் தானே

வேத மதம்  வேதியர்கள் தம்மைத் தாக்கி
சாத்திரங்கள் பொய்யென்று பேய்களை போலே

நாத்தீகம் சொல்லி வேத நிந்தனை செய்யும்
நயவஞ்சகர் கூட்டங்களும்  வீழ்க வீழ்கவே

பகுத்தறிவு பேசித் திரியும் பரதேசிகளும்
பண்பற்ற நாய்களும் தான் வீழ்க வீழ்கவே

தாடிக் கிழவன் சிலைக்குத்தானும் மூத்திரச்சட்டி
வழங்கிடும்  அந்த கயவர் கூட்டம் வீழ்க வீழ்கவே

தாலி அறுக்கும் தரம் கெட்டவர் வஞ்சகர் தாமும்
தமிழின் பெருமை குறைக்கும் நீசர் ஒழிக ஒழிகவே

தமிழ்த் தாயின் செல்வ மக்கள்  வேதப் பார்ப்பனர்
தமிழ்ப் பனுவல் தந்த தொல்காப்பியர் குறுமுனி

தமிழக கடவுள் கந்தன் சிவனும் வாழ்க வாழ்கவே
திருமால் தன தங்கை உமையும் வாழ்க வாழ்கவே

ஆழ்வார்கள் பாடிப் புகழ்ந்த மாலும் வாழ்கவே
ஆதித்யன் விநாயகன் வாழ்க வாழ்கவே

வாழ்க வேதம் வாழ்க பசுவும் வளர்க வேதியர்
வாழ்க சான்றோர் கூட்டங்களும் வாழ்க தமிழுமே  

வாழ்க மொழிகள் ஆரியமும் தமிழும் தானே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ்த்திருநாடு

வாழ சித்தர் முனிவர்களும் வாழ்க அந்தணர்
வாழ்க வாழ்க தமிழ் குடியும் வாழ்க அனைவரும்

வாழ்க வாழ்க பாரதத்தின் சேனைகள் எல்லாம்
வாழ்க வாழ்க உள்ளவர்களும் வாழ்க எல்லோரும்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
பாரதத்தின் மணிக்கொடியும் வாழ்க வாழ்கவே !

No comments:

Post a Comment