Thursday, August 3, 2017

தமிழர் பெருமை

தமிழகத்தைப் பிடித்த பீடை தீர்ந்திடத் தான்  வேண்டுமே
தமிழ்த்தாயின் பெருமை எங்கும் விளங்கிடவும் வேண்டுமே

முக்கண்ணன் அகத்தியரின்  தமிழும் வளர வேண்டுமே
தீவண்ணன் முருகன் பெருமை ஓங்கிடத்தான் வேண்டுமே

காவிரியும் பாலாரும் பெருகிடத்தான்  வேண்டுமே
தாமிரபரணி ஆற்றில்  தண்ணீர் நிறைய வேண்டுமே

கொள்ளுமளவு மழையும் தான் பொழிந்திடவும் வேண்டுமே
எள்ளும் நெல்லும் எம் நிலத்தில் விளைந்திடத்தான் வேண்டுமே

ஒரு தெய்வம் ஒரு தூதன் ஒரு வேதம் என்று சொல்லி
தமிழர் பெருமை கெடுக்கும் கயவர் ஒழிந்திடத் தான் வேண்டுமே

மாரியினை மேரியாக்கி மனதின் தன்னை தேவனாக்கி
பிதா சுதன் ஆவி என்று போலிக் கதைகள் பலவும் சொல்லி

புட்டுக்கோலாம் சிலுவை தன்னை புனிதமான வஸ்துவாக்கி
கட்டுக்கோப்பாய் வாழும் தமிழர் மரபதனைத் தான் பழித்து

தேவன் தேவன் என்று ஒரு மனிதன் தன்னை தெய்வமாக்கி
தேவன் பெயரில் அதிசயங்கள் போலியாகத் தானும் செய்து

பொய்கள் சொல்லும் கூட்டங்களும் அழிந்து ஒழிய வேண்டுமே
வேற்று  மரபு தனைத்  தழுவி தமிழ் மரபைப் புறக்கணித்து

வேற்று மொழி நூல்களை   ஊளை இடும் கூட்டமும்
ஆடி பாடி அழகாய் இருக்கும் நம் மரபைத் தாக்கிடும்

குறுமுனிவன் தருதமிழை பழித்துப் பேசும் கூட்டமும்
பெருமுனிவர்  தருமரமபை இகழ்ந்து பேசும் கூட்டமும்

தற்பெருமை சொல்லி தமிழர் பெருமை கெடுக்கும் கூட்டமும்
கற்றருமை இல்லாத  கயவன்  பெரியார் கூட்டமும்

பொய்கள் பல சொல்லித் திரியும் இறைமறுப்புக் கூட்டமும்
வஞ்சர்கள் சங்கமும் நாத்தீகர் கூட்டமும் அழிந்தொழிய வேண்டுமே

மெய்யுணர்வை தந்த நம் தமிழர் கூட்டம் வாழ்கவே
குறுமுனிவன் தொல்காப்பியன் சங்கத் தமிழும் வாழ்கவே

மூன்று சங்கம் வளர்த்த நம் தென் மதுரை வாழ்கவே
மூன்று கண்கள் உடைய நம் சொக்கநாதர் வாழ்கவே

திருமுக்கூடல்  வாழும் திருமாலும் வாழ்கவே
திரு முருகன் தமிழ்க் கடவுள் வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழ்த் தாயின் அன்பு மக்கள் அனைவருமே வாழ்கவே !
மெய்யுணர்வாய் மரபு வழியில் நிற்போர் என்றும் வாழ்கவே !

மனு தருமம் திருக்குறளும் மேலோங்க வேண்டுமே
தமிழ் மறைகள் வேதங்களும் முழங்கிடத்தான் வேண்டுமே !

No comments:

Post a Comment