Sunday, April 1, 2018

பிரும்ம ஞானம் ........

எங்கு இருமை இருக்கின்றதோ , அங்கு பார்ப்பது,காண்பது,கேட்பது, நினைப்பது,உண்பது எல்லாமே வேறாக இருக்கும். ஆனால் பிரும்ம ஞானம் பெற்றவன் , தன்னுடைய ஆத்மாவாகவே ஆகி விடுகின்றான். அவனுக்கு எல்லாமே அந்த ஆத்ம ஸ்வரூபம் தான். தன்னுடைய இந்திரியங்கள் எல்லாமே அந்த ஆத்மா வாக இருக்கும் பொழுது, எதனால் நினைப்பான்? இதனால் முகர்வான்? எதனால் பர்ர்ப்பான்? அந்த ஒரு வஸ்துவை அறிவதனால் எல்லா விஷயத்தையும் அறிய துடிக்கின்றது என்று உணர வேண்டும். 


Image may contain: text

No comments:

Post a Comment