Sunday, April 1, 2018

பிருஹத் அரண்யக உபநிஷதம்...........

பிருஹத் அரண்யக உபநிஷதம் ஒரு அருமையான பொக்கிஷம். ஆன்ம அறிவை புகட்டுவதில், இந்த உபநிஷதம் தான் முதல் இடத்தை பிடிக்கும் என்றால் மிகை ஆகாது. கீழே உள்ள ஸ்லோகங்கள் பொருள்:
இந்த ஆன்மாவானது முதலில் பிரும்மமாகவே இருந்தது. அது தன்னை "நான் பிரும்மம்" என்றே அறிந்தது.எனவே அது பிரும்மமாகவே ஆகியது. தேவர்களுக்கும் எவர் தம்மை இப்படி அறிந்தாரோ, அவர்களும் அந்த பிரும்மமாஜாவே ஆனார்கள்.இன்றய வரையிலின் எவர் ஒருவர் தம்மை இப்படி அறிகின்றாரோ அவர் அந்த ப்ரம்மமாகவே ஆகி விடுகின்றார். தேவர்களும், தெய்வங்களும் கூட அந்த பிரும்மம் இல்லாமல் இயங்க முடியாது - ஏனெனில், அவர்களுக்கும் ஆன்மாவை உள்ளது அந்த பிரம்மமே. யாரேனும் ,
:நான் வேறு அந்த பிரும்மம் வேறு" இரு நினைத்துக் கொண்டு பேதத்துடன் வழிபட்டால் , அவர்கள் அந்த இறைவனின் கொட்டிலில் உள்ள பசு மெட்டுக்களை போல ஆகி விடுகின்றார். இப்பட்டி, அவர்கள் வாங்கும் தேவர்களுக்கும் உட்பொருளாக விளங்கும் ப்ரும்மத்தை , அறியாமல் , மற்றைய தேவர்களுக்கு அடிபணியும் ஒரு மிருகத்தை போல அவதால் என்ன பயன்? எனவே எல்லா மனிதரும் இந்த ஆன்ம ஞானத்தை அறிதல் மிக்க அவசியம்.
இந்த விஷயங்களை எல்லாம் நாமே படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்காரன் எழுதிய நூல் மூலம் தெரிந்து கொள்ளும் இழிநிலை மாற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

Image may contain: text

Image may contain: 2 people, including Sudhan Kalidas


No comments:

Post a Comment